Posts

Showing posts from 2016

மாநபி உருவாக்கிய மனித சமூகம் பாகம் 2

Image

இல்லறம் இன்பகரமாக ஆக

Image

சிரியா மக்களின் கண்ணீரை துடைக்க வாருங்கள்

Image

இல்லற வாழ்வில் இன்பம் கண்ட பெருமானார்

Image

மனிதர்களை மாணிக்கங்களாக்கிய மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

Image

தலைவர்களை உருவாக்கிய தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

Image

உயிரை கொடுத்து ஷரீஅத்தை பாதுகாப்போம்

Image

இஸ்லாமிய திருமணம் பாகம் 2

Image

இஸ்லாமிய திருமணம் பாகம் 1

Image

சோதனைகள் சுகம் தர

Image

பெண் இனத்தின் பெருமையே இஸ்லாம் தான்

Image

முட்டாள் மோடி அரசும் பூச்சாண்டி காட்டும் பொது சிவில் சட்டமும்

Image

மாற்றார்களோடு மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

Image

சர்வாதிகாரத்திற்கு சாவுமணி அடிக்கும் ஆஷூரா

Image

சகோதரத்துவத்திற்கு வித்திட்ட ஹிஜ்ரத் பயணம்

Image

ஹாஜிகளை வரவேற்போம்

Image

இரு பெருநாட்களும் நாம் பெற வேண்டிய பாடங்களும்

Image

மக்காவின் மான்புகளை விளங்குவோம்

Image

ஹஜ் செய்வோம் வாருங்கள்!

Image

மறுமையை நோக்கி பயநிப்போம்

Image

ரமலானின் ரஹ்மத்கள்

Image

துஆ இஸ்லாமியர்களின் பேராயுதம்

Image

ரமளானுக்கு பின்னும் அமல்கள் செய்வோம்

Image

லைலத்தல் கத்ர் இரவின் சிறப்புகள

Image

மக்தபின் அவசியம்

Image

தஹஜ்ஜத் தொழுவோம் அல்லாஹ்வின் அன்பை பெருவோம்

Image

உண்மை சுதந்திர தியாகிகள் யார்?

Image

நோன்பாளிகளே சற்று நில்லுங்கள்

Image

உயர் கல்வி பற்றி சில தகவல்கள்

Image

மிஃராஜ் பாகம்1

Image

நல்ல ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்போம்

Image

பெற்றோரைப் பேணுவோம்

Image

பெற்றொரை பேனுவோம்

Image

லுக்மான் அலைஹி ஸலாமின் உபதேசங்கள்

Image

பெற்றொரை பேனுவோம்

Image

வல்லோனின் வல்லமையை விளங்குவோம்

Image

எதிரிகளின் சூழ்ச்சி வெல்லுமா?

Image

ஏமாறாதே ஏமாற்றாதே

Image

இஸ்லாத்தின் பார்வையில் நம்பிக்கை மோசடி!

ஏப்ரல் முதல் தேதியை ஏமாற்றும் தினமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு  ஒரு முஸ்லிம் தன்னை நம்பி இருக்கும் சகோதரனுக்கு எப்பொழும் நம்பகதன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக   இந்த வார கட்டுரை  பதிவிடப்படுகிறது ஒவ்வொரு வருடமும்  ஏப்ரல் மாதம் 1ம் தேதி உலகம் முழுக்க அதிர்ச்சி அளிக்கும்செய்திகளை புனைந்து கூறி மக்களை ஏமாற்றி அதிர்ச்சி அடையச் செய்வது. இன்று உலகம் காணும் நாகரீகம் என மெச்சுகிறார்கள். பிறரை ஏமாற்றுகின்றோம் என்றறியாமல் உண்மையில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரி பிறரை ஏமாற்றினால் நாளை மறுமையில் சுவனம் அவனுக்கு தடை செய்யப்படும். பொய் சொல்லி ஏமாற்றி, அடுத்தவர்களை முட்டாளாக்கி விட்டோம் என்று பெருமைக்கொள்வதற்கு(?) ஒரு தினம் இந்த ஏப்ரல் 1. அடுத்தவர்களை முட்டாளாக்க நினைத்து அதில் சந்தோஷப்படும் முட்டாள்களிகளின் இந்த தினம் முட்டாள் தனம் நிறைந்தது! சத்தியம் செய்து நம்ப வைத்தாவது"ஏப்ரல் ஃபூல்...!" என்று ஏளனமாகச் சிரிப்பதை ஒரு திறமையாக நினைத்துக் கொள்கிறார்கள் மக்கள். ஏமாறுபவர்களும் கூடவே சிரித்துக் கொண்டா

ஈஸா அலை

Image

அலட்சியமாக கருதப்படும் பாவங்கள் தெடர் - 2 விபச்சாரம்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு) அன்பிற்குரிய ஆலிம் பெருமக்களே! நமது வாட்ஸ்ஆப் வெள்ளி மேடை குருப்பில் மௌலான பரகத் பாகவி ஹழ்ரத் அவர்கள்  வெளியிட்ட  இந்த வார கட்டுரை. அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கிய பாவங்களுக்கு மத்தியில்- கொலை கொள்ளை, திருட்டு, மது அருந்துதல், மோசடி செய்தல், அவதூறு பரப்புதல்,பொய் – புறம் பேசுதல் போன்ற பாவங்களெல்லாம் ‘ஆண் – பெண்’ ஆகிய இரு பாலருடனும் தனித்தனியே தொடர்புடையவையாகும். ஆனால் விபச்சாரம் எனும் கொடிய பாவம் மட்டும் இரு பாலரின் கூட்டு முயற்சியால் உருவாகக் கூடியதாகும்.இந்தப் பாவம் இன்றைய காலகட்டத்தில் பெருகிக் கொண்டே வருவதை பத்திரிகைச் செய்திகளின் மூலம் நம்மால் உணர முடிகிறது. விபச்சாரம் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபச்சாரத்தை மட்டுமின்றி அதற்குத் தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது., ஓர் ஆண் அந்நிய பெண் ணுடன் அல்லது ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள்-பெண்கள் சுதந்திர மாகப் பழகுதல் ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, (த

வட்டி ஒரு சாபக்கேடு

Image

அலட்சியமாக கருதப்படும் பாவங்கள்!

ஓர் உயிரினத்தைக் கொலை செய்தல் பாவம். ஓர் உயிரினத்தைக் கொடுமைப்படுத்துதல் பாவம். ஒருவன் மற்றொருவனுக்குத் தீங்கிழைத்தல் பாவம். உலகவாழ் மக்கள் பாவம் என்பதற்கு மேற்கண்டவாறு விளக்கம் அளிக்கின்றனர். பாவச்செயல் என்பதற்கு உலகிலுள்ள பெரும்பாலும் மற்ற மதங்கள் கொடுக்கும் விளக்கமும் இவ்வாறே உள்ளது. ஒரு மனிதனுக்கோ அல்லது மற்ற உயிரினங்களுக்கோ தீங்கிழைத்தல் பாவம் என்பதை மற்ற மதங்கள் கூறுவதை விட இஸ்லாம் மிகத்தெளிவாகவே கூறி இருக்கிறது. இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும், நான் கேட்டதற்கு, ''நல்ல ஒழுக்கமே நன்மை எனப்படும். பாவம் என்பது உன்னுடைய மனம் அச்சுறுத்துவதும், மக்களிடம் அதை வெளியாக்குவதை நீ வெறுப்பதுமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: இப்னு ஸம்ஆன்(ரலி) நூல்: முஸ்லிம் மேலும் இது மட்டுமே பாவம் என்று கூறிமுடித்துக் கொள்ளாமல், மனிதனுடைய அறிவை மழுங்கடிக்கக் கூடிய, மனிதனுடைய அறிவுக்குப் பொருந்தாத மூட நம்பிக்கைச் செயல்கள் அனைத்தையும் பாவம் என்றே இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் இறைவன் வெறுக்கின்ற

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல!

Image

மறுமையை நோக்கி பயநிப்போம்

Image

மறுமையை நோக்கி பயநிப்போம்

Image

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு) அன்பிற்குரிய ஆலிம் பெருமக்களே! நமது வாட்ஸ்ஆப் வெள்ளி மேடை குருப்பில் மௌலான பரகத் பாகவி ஹழ்ரத் அவர்கள்  வெளியிட்ட  இந்த வார கட்டுரை. உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இஸ்லாத்தின் இந்த வளர்ச்சியால் கதிகலங்கிப் போன மேற்கத்திய உலகம் இஸ்லாத்தின் எந்தக் கொள்கையையும், கோட்பாட்டையும் குறை காண முடியவில்லை. அவர்கள் ஏற்றிப் போற்றும் எந்தச் சித்தாந்தத்தையும் விட இஸ்லாம் சிறந்து விளங்குவதால் அவர்களால் இஸ்லாத்தை விமர்சிக்க முடியவில்லை.  இஸ்லாத்தை விமர்சித்து அதன் வளர்ச்சியைத் தடுத்திட இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள்  கீழ்க்காணும் குற்றச்சாட்டுகளைத் தான் முன் வைக்கின்றனர். .இஸ்லாம் தீவிரவாதிகளை உருவாக்குகிறது. இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது. ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ள அனுமதிக்கிறது. மனைவியைப் பிடிக்காவிட்டால் சர்வ சாதாரணமக விவகரத்துச் செய்ய இஸ்லாம்  ஆண்களூக்கு உரிமை வழங்கியுள்ளது. விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுப்பதையும் இஸ்லாம்  மறுக்கிறது. பெண்களை ஹிஜாப் எனும