Posts

Showing posts from March 27, 2016

இஸ்லாத்தின் பார்வையில் நம்பிக்கை மோசடி!

ஏப்ரல் முதல் தேதியை ஏமாற்றும் தினமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு  ஒரு முஸ்லிம் தன்னை நம்பி இருக்கும் சகோதரனுக்கு எப்பொழும் நம்பகதன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக   இந்த வார கட்டுரை  பதிவிடப்படுகிறது ஒவ்வொரு வருடமும்  ஏப்ரல் மாதம் 1ம் தேதி உலகம் முழுக்க அதிர்ச்சி அளிக்கும்செய்திகளை புனைந்து கூறி மக்களை ஏமாற்றி அதிர்ச்சி அடையச் செய்வது. இன்று உலகம் காணும் நாகரீகம் என மெச்சுகிறார்கள். பிறரை ஏமாற்றுகின்றோம் என்றறியாமல் உண்மையில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரி பிறரை ஏமாற்றினால் நாளை மறுமையில் சுவனம் அவனுக்கு தடை செய்யப்படும். பொய் சொல்லி ஏமாற்றி, அடுத்தவர்களை முட்டாளாக்கி விட்டோம் என்று பெருமைக்கொள்வதற்கு(?) ஒரு தினம் இந்த ஏப்ரல் 1. அடுத்தவர்களை முட்டாளாக்க நினைத்து அதில் சந்தோஷப்படும் முட்டாள்களிகளின் இந்த தினம் முட்டாள் தனம் நிறைந்தது! சத்தியம் செய்து நம்ப வைத்தாவது"ஏப்ரல் ஃபூல்...!" என்று ஏளனமாகச் சிரிப்பதை ஒரு திறமையாக நினைத்துக் கொள்கிறார்கள் மக்கள். ஏமாறுபவர்களும் கூடவே சிரித்துக் கொண்டா

ஈஸா அலை

Image