21-12 2012 உலகம் அழியுமா ? (ஒரு பார்வை)
إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ ۖ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ۖ وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ 31:34 . நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். இன்று எல்லா இனைய தளத்திலும் மிக பரவலாக பேசப்படுவது 21:12:2012 ல் உலகம் அழிய போகிறது என்ற செய்தி! இந்த விஷயத்தை பள்ளிக்ககூடங்களில் பயிலும் சிறு,சிறு பிஞ்ஜி உள்ளங்களிலும் பதித்திருக்கிறார்கள்.பிள்ளைகளும் கூட நம்மிடத்தில் 21:12:2012 ல் உலகம் அழிந்து விடுமா? என்று பயத்தோடு கேட்கிறார்கள். இது முழுக்க,முழுக்க ஒரு பொய்யான தகவல்... இதை பரப்புபவர்களின் நோக்கத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்... கிறிஸ்துவர்களின் நோக்கம் : இதை காரணமாக ச