Posts

Showing posts from April 13, 2014

உணர்வோடு சிந்திப்போம்! உருக்கமாக துஆ செய்வோம்!

Image
                                                                         قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ  ۖ  بِيَدِكَ الْخَيْرُ  ۖ  إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (நபியே!) நீர் கூறுவீராக அல்லாஹ்வே ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய் இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய் நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்   நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய் நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.(3:260 நாடாளமன்ற தேர்தலின் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. பிரதமர் நாற்காலிக்காக பலர் போட்டியிட்டாலும் ஒரு சிலர்கள் எங்களுக்கு தான் என்பது போல சில செயல்பாடுகளை செய்து கொண்டு   இருக்கிறார்கள்.  யாருடைய கனவு எப்படி இருந்தாலும் நம்முடைய செயல்கள் இந்த நாட்டுக்கும் நம் சமூகத்திற்கும் நல்லதாக அமைய வேண்டும்.ஏனென்றால் முஸ்லிம்களின் செயல்பாடுகளைத்தான் அல்லாஹ் க