பிறர் நலம் பேணுவோம்!
وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ ۖ وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا ۖ وَأَحْسِن كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ ۖ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ அல்லாஹ்உனக்குக்கொடுத்ததிலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள் ; எனினும் , இவ்வுலகத்தில் உன் நஸீபை ( உனக்கு விதித்திருப்பதையும் ) மறந்து விடாதே ! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல் , நீயும் நல்லதை செய் ! இன்னும் , பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே ; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை ...(28:77) இன்று உலகம் முழுவதும் சுய நலம் என்று ஒரு நோய் சுற்றி திரிகிறது ! இரு நாடுகளுக்கு மத்தியிலும் , இரு மாநிலங்களுக்கு மத்தியிலும் , இரு ஊர்களுக்கு மத்தியிலும் சுயநலங்கள் சுற்றி திரிவதை நாம் பார்க்கிறோம் . எல்லா நாட்டவர்களும் நாம் யாருக்கும் உதவக்கூடாது என்ற சுயநலத்தோடு வாழ்கிறார்கள் . தன்னை 10 மாதம