இழந்தவைகள் போதும் இருப்பவைகளை பாதுகாப்போம்!
بسم الله الرحمن الرحيم وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚ أُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ ۚ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளி வாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும் மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.(2:114) இன்று டிசம்பர் 6 இந்தியா முழுக்க அதிகாரிகளின் மூலமும் ஆட்சியாளர்களின் மூலமும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற காலம் இது. இரயில் நிலையங்களுக்கும் பஸ் நிலையங் களுக்கும் இன்னும் சட்ட மன்றம், மற்றும் நாடாள மன்றங்கள் போன்ற முக்கிய இடங்களுக்கு பல அடுக்கு பாதுகாப்புகள் போட பட்டிருக்கிறதாம். டிசம்பர் 6 வந்துவிட்டால் ஒவ்வொரு இஸ்ல