Posts

Showing posts from November 4, 2012

நீதியை நோக்கி...!

16:90   إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ۚ 16:90 .  நிச்சயமாக அல்லாஹ்   நீதி   செலுத்துமாறும் , நன்மை செய்யுமாறும் , உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு ( உங்களை ) ஏவுகிறான் ; அன்றியும் , மானக்கேடான காரியங்கள் , பாவங்கள் , அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் ( உங்களை ) விலக்குகின்றான் - நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக , இன்று   உலக     மக்கள்    நீதியை    தேடுகிறார்கள்    அமைதியாக    வாழ    வேண்டும்    என்று     ஆசிக்கிறார்கள் .  ஆனால்    உலகமே    அநீதியில்   மூழ்கியிருக்கிறது    .....! நீதியை    நிலை    நாட்டியது     இஸ்லாம்    தான்  . அப்படிப்பட்ட    இஸ்லாத்தையும் ,    முஸ்லிம்களையும்    இன்று     சிலர்கள்     தவரான      கண்ணோட்டத்தில்     பார்க்கிறார்கள் . முஸ்லிம்களால்     சொந்தமாக     கருத்துக்கூட     சொல்ல   முடியவில்லை .   கருத்து    சொன்ன     இரண்டு    இளம்    பெண்களை     கைது    செய்து    இருக்கிறார்கள