நீதியை நோக்கி...!
16:90 إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ۚ 16:90 . நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும் , நன்மை செய்யுமாறும் , உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு ( உங்களை ) ஏவுகிறான் ; அன்றியும் , மானக்கேடான காரியங்கள் , பாவங்கள் , அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் ( உங்களை ) விலக்குகின்றான் - நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக , இன்று உலக மக்கள் நீதியை தேடுகிறார்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று ஆசிக்கிறார்கள் . ஆனால் உலகமே அநீதியில் மூழ்கியிருக்கிறது .....! நீதியை நிலை நாட்டியது இஸ்லாம் தான் . அப்படிப்பட்ட இஸ்லாத்தையும் , முஸ்லிம்களையும் இன்று சிலர்கள் தவரான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் . முஸ்லிம்களால் சொந்தமாக கருத்துக்கூட சொல்ல முடியவில்லை . கருத்து சொன்ன இரண்டு இளம் பெண்களை கைது செய்து இருக்கிறார்கள