மார்க்க ஞானம் தேவை
بسم الله الرحمن الرحيم يُؤْتِي الْحِكْمَةَ مَن يَشَاءُ ۚ وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا ۗ وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான். இத்தகைய ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார். எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.(2:269) இன்று உலக மக்கள் எல்லாவற்றுக்கும் முயற்சி செய்கிறார்கள். மாணவர்கள் கல்விக்காக, வியாபாரி வியாபாரத்தில் முன்னேறுவதற்காக, இப்படி அரசியல்வாதிகள், அதிகாரிகள், குடும்ப தலைவர்கள் போன்ற சாதாரண மக்கள் தன் எதிர்கால வாழ்க்கையிக்காக முயற்சி செய்கிறார்கள். அதே போல திருடுபவர்கள், கொள்ளையடிப்பவற்கள், கொலைசெய்பவ ற்கள் , மக்களுக்கு அநீதம் செய்பவ ற்கள் , நாட்டின் அமைதியை கெடுப்பவர்கள், தீவீரவாதசெயல்களை செய்து விட்டு அப்பாவி மக்களின் மீது பலி போடுபவர்கள் இப்படி தீயவர்களின் முயற்சியும் அன்றாட நடந்து கொண்டேயிருக்கிறது. அதே போல மேற்க