Posts

Showing posts from 2013

பாகியாத் 150- சதீதுத்தீன் பாகவி ஹழ்ரத்

 பாகியாத் 150- சதீதுத்தீன் பாகவி ஹழ்ரத்

பாகியாத் 150- P.M ஜியாவுத்தீன் ஹழ்ரத்

பாகியாத் 150- P.M ஜியாவுத்தீன் ஹழ்ரத்

பாகியாத் 150- காஜா முஹ்யித்தீன் பாகவி ஹழ்ரத்

 பாகியாத் 150- காஜா முஹ்யித்தீன் பாகவி ஹழ்ரத்

பாகியாத் 150- O.M அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத்

பாகியாத் 150- O.M அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத்

சேலம் நூருல் இஸ்லாம் மாணவர் பேரவையின் அறிமுக விழா அழைப்பிதழ்!

சேலம் ஜங்ஷன் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரியில் (4:3:2014) செவ்வாய் கிழமை நூருல் இஸ்லாம் மாணவர் பேரவை அறிமுக விழா நடைபெற விருக்கிறது இம்மதரசாவில் ஒரு நாள் ஓதிய மாணவராக இருந்தாலும் தொடர்பு கொள்ளவும்.                          தொடர்புகொள்ளவேண்டிய  ஆலிம் பெருமக்கள்:                                                            முஹம்மது இப்ராஹீம் மிஸ்பாஹி ஹழ்ரத் .                          திப்பு சுல்தான் ஜாமிஆ மஸ்ஜித், கோட்டை நாமக்கல்.                                                               9944195867                                                முஹம்மது ஜுபைர் பாகவி  ஹழ்ரத்                                                கரீம் காமவ்ன்ட் பள்ளிவாசல் சேலம்:15                                                                            9994966949

நாயகம் சொல்லி தந்த முறையில் துஆ செய்வோம்!

                                    بسم الله الرحمن الرحيم                        ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً  ۚ  إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ முஃமின்களே! உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.(7:55 )  துஆ கபூல் ஆகுவதற்கு பெருமானார் சில விதிமுறைகளை கற்று தந்தார்கள் அவைகளை நாம் கடைபிடித்தால் இன்ஷா அல்லாஹ் நாமும் இறைவனால் ஒப்பு   கொள்ளப்பட்ட துஆ செய்பவர்களின் பட்டியலில் சேர்ந்து விடுவோம். முதலில் நாம் மிக கவனிக்க வேண்டியது துஆ கபூலாகும் என்று உறுதியான நம்பிக்கையோடு துஆ செய்ய வேண்டும்.  அல்லாமா முஹம்மது இப்னு சீரீன் (ரஹ்)அவர்கள் கஃபாவை தவாஃப் செய்யும் போது ஒருவர் யாஅல்லாஹ் என்னை மன்னித்து விடு ஆனால் நீ என்னை மன்னிக்க மாட்டாய் என்று எனக்கு தெரியும் என்று துஆ செய்து கொண்டே   தவாஃப் செய்து கொண்டிருந்தார் இதை செவியுற்ற  அல்லாமா முஹம்மத்  இப்னு சீரீன் (ரஹ்)அவர்கள் இப்படி துஆ செய்வது கூடாது அல்லாஹ் நம் துஆவை  ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியான நம்பிக்கையோடு துஆ செய்யவேண்டும் என்று சொல்லி

இழந்தவைகள் போதும் இருப்பவைகளை பாதுகாப்போம்!

                           بسم الله الرحمن الرحيم   وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا   ۚ  أُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ   ۚ  لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர்  அச்சமுடனன்றி பள்ளி வாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும் மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.(2:114) இன்று டிசம்பர் 6 இந்தியா முழுக்க  அதிகாரிகளின் மூலமும் ஆட்சியாளர்களின்   மூலமும்    முஸ்லிம்களை  தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற காலம் இது. இரயில்  நிலையங்களுக்கும்  பஸ்   நிலையங் களுக்கும்  இன்னும் சட்ட மன்றம், மற்றும்  நாடாள மன்றங்கள் போன்ற  முக்கிய  இடங்களுக்கு பல அடுக்கு பாதுகாப்புகள் போட பட்டிருக்கிறதாம். டிசம்பர் 6  வந்துவிட்டால் ஒவ்வொரு இஸ்ல

குத்பா பேருரை ... !: மூட நம்பிக்கைகளும் முழுமையான இஸ்லாமும்

குத்பா பேருரை ... !: மூட நம்பிக்கைகளும் முழுமையான இஸ்லாமும் :                                                                                الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ...

துஆ இஸ்லாமியர்களின் பேராயுதம்!

                                    بسم الله الرحمن الرحيم    وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ  ۖ  أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ  ۖ  فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ     நபியே! என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்.நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்.அவர்கள் என்னிடமே பிரார்த்தித்துக் கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் என்று கூறுவீராக.(2:186)                                  ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ஆகவே, முஃமின்களே! உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்(7:55) இஸ்லாமிய மார்க்கம் ஒரு அற்புதமான வாழ்க்கை நெறியை முஸ்லிம்களுக்கு போதித்திருக்கிறது. ஒரு முஸ்லிம் சந்தோஷமான நேரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். துக்கமான நேரங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்.என்று நமது நாயகம் (ஸல்) அவர்கள் மிக அற்புதமாக வாழ்ந்து காட்டி நமக்கு விளங்கவைத்திருக்