Posts

Showing posts from March 17, 2013

உள்ளம் தூய்மை பெற !

                            بسم الله الرحمن الرحيم         الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ  ۗ  أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!    (13:28)   இன்று மன நிம்மதியை தேடி மக்கள் அழைகிறார்கள். நிம்மதிக்காக சிலர்கள் மலைகளை தேடியும் இன்னும் சிலர்கள் கடல் மணல்களை  தேடியும்  இன்னும் சிலர்கள் பூங்காக்களை  தேடியும் இன்னும் பலர்கள் மருத்துவ மனைகளை  தேடியும்  அழைகிறார்கள். பணம் இருந்தால் நிம்மதி கிடைத்துவிடும் என்று பணம் சம்பாதிக்க வெளிநாடுகளுக்கு சென்று பல சுஹ துக்க நிகழ்வுகளுக்கு கூட வரமுடியாமல் பணம் சம்பாதித்தும் சிலர்களுக்கு நிம்மதி இல்லை. பெண்  இருந்தால் நிம்மதி கிடைத்துவிடும் என்று  பல பெண்களை மனம் முடித்து முதுகெலும்பு தேய்ந்தது தான் மிச்சம் நிம்மதி கிடைக்க வில்லை. நிம்மதி என்பது பணத்தின் மூலமோ, பெண்களின்

பள்ளிக்கரணை மஸ்ஜிதைப்பற்றி !

                                    بسم الله الرحمن الرحيم   கண்ணியம் நிறைந்த சன்மார்கத்தின் பாதுகவலர்கலான ஆலிம் பெருமக்களே !  சென்னை வேளச்சேரியை அடுத்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பள்ளிக்கரணை.  இங்கு சுமார் 500 இஸ்லாமிய குடுமங்கள் இருக்கிறது.  ஆனால் சுமார் 350 நபர்கள்  தொழும் அளவு  மஸ்ஜிதே நூர் ஜும்மா பள்ளிவாசல்  என்ற பெயரில்  ஒரு சின்ன மஸ்ஜித் தான் இருக்கிறது. எனவே மஸ்ஜிதை விரிவுபடுத்துவதற்காக  அல்லாஹ்வின் அருளாலும்,  நமது சன்மார்கத்தின் சேவகர்களின் உதவியாலும்     மஸ்ஜிதிற்கு முன்பாக உள்ள (3/4) (கிரவ்ண்ட்)  நிலத்தை  இருபத்தி இரண்டு  இலட்சத்திற்கு வாங்கி இருக்கிறோம் அல்ஹம்து லில்லாஹ். அந்த இடத்தோடு நம்  மஸ்ஜிதை இணைத்து  கட்டுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எனவே தாங்கள் தங்கள் மஸ்ஜிதின் நிர்வாக பெருமக்களிடம்   நம் மஸ்ஜிதை பற்றி எடுத்து சொல்லி  நம் மஸ்ஜிதின் கட்டுமான பணிக்காக ஜும்மா வசூலுக்கு அனுமதி பெற்று தருமாறு   மிக பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.                                                                     இப்படிக்கு                  மௌலவ