Posts

Showing posts from March 23, 2014

பொறுப்புகளை உணர்வோம்!

                                                     بسم الله الرحمن الرحيم   إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம். இஸ்லாமிய மார்க்கம் மிக உன்னதமான மார்க்கம். எல்லா வித சிறப்புகளும் உயர்வுகளும் நிறைந்த மார்க்கம். ஏக இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம். என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹ் மாக உயர்ந்தவன், அவனது ரஸூலும் மிக கண்ணியமானவர்கள், அவனது மார்க்கமும் மிக சிறப்பானது. அது போல்  இந்த மார்க்கத்தை தனதாக்கி கொண்ட முஸ்லிம்களும் சிறந்தவர்கள். எனவே முஸ்லிம்களின் செயல்கள் இந்த மார்க்கத்தின் சிறப்பை தகர்த்து விட கூடாது. அல்லாஹ் ரஸூலின் கண்ணியத்திற்கு இழுக்காக முஸ்லிம்களின் செயல்கள் இருக்க கூடாது. சத்திய சஹாபாக்கள் இந்த மார்க்கத்தின் உயர்வுக்காக தன்னையே அற்பணம் செய்தார்கள்.

மேடவாக்கம் வெள்ளைகள் மக்காஹ் மஸ்ஜித் மீலாத் விழா பயான்

பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா!

Image
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) கண்ணியம் நிறைந்த உலமா பெருமக்களே இன்ஷா அல்லாஹ் வரும் (30:3:14) ஞாயிறு காலை (10:00 மணி முதல் 12:30 மணி வரை) நான் பனி புரியும் பள்ளிக்கரணை பள்ளிவாசலில்  அடிக்கல் நாட்டு விழா நடைபெரயிருக்கிறது. தாங்கள் அனைவரும்   தவறாமல்  கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும்   தங்களின் ஜும்ஆ விழும் அறிவிப்பு செய்யுமாறும் மிக  அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.