புனித வெள்ளி
بسم الله الرحمن الرحيم وَبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَىٰ مَرْيَمَ بُهْتَانًا عَظِيمًا وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُم ۚ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِّنْهُ ۚ مَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ ۚ وَمَا قَتَلُوهُ يَقِينًا بَل رَّفَعَهُ اللَّهُ إِلَيْهِ ۚ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا (4:156,157,158) இவ்வுலகில் மனிதர்கள் வழிதவறி செல்லும் போதெல்லாம் அவர்களை நேரிபடுத்துவதற்காக எண்ணற்ற நபிமார்கள் வந்திருக்கிறார்கள், சுஹுபுகள் என்று சொல்லக்கூடிய ஏடுகளும், நான்கு வேதங்களும் இறக்கி வைக்கப்பட்டிருக்கிறது அதிலே நம்முடைய நபி பெருமானார் (ஸல்)அவர்கள் இருதியானவர்கள்,நம்முடைய வேதமும் இறுதியானது.இதற்கு பிறகு எந்த நபியும் வரப்போவதில்லை. எந்த வேதத்தையும் இறைவன் இறக்கிவைக்க போவதில்லை என்று அல்லாஹ் மிக தெளிவாக தன் திரு மறையில் சொ