Posts

Showing posts from March 24, 2013

புனித வெள்ளி

                                     بسم الله الرحمن الرحيم                                 وَبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَىٰ مَرْيَمَ بُهْتَانًا عَظِيمًا وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُم  ۚ  وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِّنْهُ  ۚ  مَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ  ۚ  وَمَا قَتَلُوهُ يَقِينًا     بَل رَّفَعَهُ اللَّهُ إِلَيْهِ  ۚ  وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا                                          (4:156,157,158) இவ்வுலகில் மனிதர்கள் வழிதவறி செல்லும் போதெல்லாம் அவர்களை நேரிபடுத்துவதற்காக எண்ணற்ற நபிமார்கள் வந்திருக்கிறார்கள், சுஹுபுகள் என்று சொல்லக்கூடிய ஏடுகளும், நான்கு வேதங்களும் இறக்கி வைக்கப்பட்டிருக்கிறது அதிலே நம்முடைய நபி பெருமானார் (ஸல்)அவர்கள் இருதியானவர்கள்,நம்முடைய வேதமும் இறுதியானது.இதற்கு  பிறகு எந்த நபியும் வரப்போவதில்லை. எந்த வேதத்தையும் இறைவன் இறக்கிவைக்க போவதில்லை என்று அல்லாஹ் மிக தெளிவாக தன் திரு மறையில் சொ