இஸ்லாத்தின் பார்வையில் நம்பிக்கை மோசடி!
ஏப்ரல் முதல் தேதியை ஏமாற்றும் தினமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ஒரு முஸ்லிம் தன்னை நம்பி இருக்கும் சகோதரனுக்கு எப்பொழும் நம்பகதன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த வார கட்டுரை பதிவிடப்படுகிறது
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி உலகம் முழுக்க அதிர்ச்சி அளிக்கும்செய்திகளை புனைந்து கூறி மக்களை ஏமாற்றி அதிர்ச்சி அடையச் செய்வது. இன்று உலகம் காணும் நாகரீகம் என மெச்சுகிறார்கள். பிறரை ஏமாற்றுகின்றோம் என்றறியாமல் உண்மையில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி உலகம் முழுக்க அதிர்ச்சி அளிக்கும்செய்திகளை புனைந்து கூறி மக்களை ஏமாற்றி அதிர்ச்சி அடையச் செய்வது. இன்று உலகம் காணும் நாகரீகம் என மெச்சுகிறார்கள். பிறரை ஏமாற்றுகின்றோம் என்றறியாமல் உண்மையில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரி பிறரை ஏமாற்றினால் நாளை மறுமையில் சுவனம் அவனுக்கு தடை செய்யப்படும்.
பொய் சொல்லி ஏமாற்றி, அடுத்தவர்களை முட்டாளாக்கி விட்டோம் என்று பெருமைக்கொள்வதற்கு(?) ஒரு தினம் இந்த ஏப்ரல் 1. அடுத்தவர்களை முட்டாளாக்க நினைத்து அதில் சந்தோஷப்படும் முட்டாள்களிகளின் இந்த தினம் முட்டாள் தனம் நிறைந்தது! சத்தியம் செய்து நம்ப வைத்தாவது"ஏப்ரல் ஃபூல்...!" என்று ஏளனமாகச் சிரிப்பதை ஒரு திறமையாக நினைத்துக் கொள்கிறார்கள் மக்கள்.
ஏமாறுபவர்களும் கூடவே சிரித்துக் கொண்டாலும் அது அவர்களுக்கு நிச்சயம்
மனச்சங்கடத்தை ஏற்படுத்தும் என்று யாரும் நினைப்பதில்லை. கேட்டால்
'எல்லாம் ஒரு ஜாலிக்குதானே ஏமாறிய யாருமே வருத்தப்பட்டதில்லையே..!'
என்பார்கள்.
மனச்சங்கடத்தை ஏற்படுத்தும் என்று யாரும் நினைப்பதில்லை. கேட்டால்
'எல்லாம் ஒரு ஜாலிக்குதானே ஏமாறிய யாருமே வருத்தப்பட்டதில்லையே..!'
என்பார்கள்.
இந்த தினங்களைக் கொண்டாடுபவர்கள் செய்யும் காரியங்கள்!
☄ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதும்,
☄நம்பிக்கை மோசடி செய்வதும்
☄மற்றவர்களைக் கேலி கிண்டலடிப்பதும்,
☄மற்றவர்களை முட்டாள்களாக ஆக்க நினைப்பதும்,
☄நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்வதும்,
☄மற்றவர்களை ஏமாற்றி அதிர்ச்சிக்குள்ளாக்குவதும்
☄மற்றவர்களை நக்கலடிப்பதும்,
☄நாம் விளையாட்டுக்கு கூட பொய் சொல்லகூடாது
☄பொய் சொல்வதை நாம் ஊக்கப்படுத்தலாமா
☄அன்று மட்டுமல்ல வாழ் நாள் முழுவதும் நாம் தவிர்த்து
கொள்ளப்படவேண்டியவைஎனபதையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.
☄இது அற்ப இன்பத்தை தருவதாக இருந்தாலும் இதன் விளைவுகள் பலருக்கு பல விபரீதங்களைள கொடுத்துள்ளது.
☄ஒவ்வொருவரும் புதிய முறையில் கொண்டாட விரும்பி பலரை பல வழிகளில் ஏமாற்றியும் ஏமாற்றவும் இருக்கிறார்கள்.
☄இந்த மூட பழக்கம் இன்று ஏமாற்றுவதை ஆதரிக்கிறது. சந்தோஷத்திற்கு
ஆரம்பித்த பழக்கம் இன்று நமது திறமை காட்டுவதாக எண்ணி பலரை ஏமாற்ற வழி செய்யும் அளவிற்கு சீரழிந்து வருகிறது.
☄மறுமையில் இதனால் ஏற்படும் தண்டனைகளை அறிந்தால் வாழ்வில் யாரும் யாரையும் ஏமாற்ற கனவிலும் கூட நினைக்க மாட்டார்கள்.
☄ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதும்,
☄நம்பிக்கை மோசடி செய்வதும்
☄மற்றவர்களைக் கேலி கிண்டலடிப்பதும்,
☄மற்றவர்களை முட்டாள்களாக ஆக்க நினைப்பதும்,
☄நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்வதும்,
☄மற்றவர்களை ஏமாற்றி அதிர்ச்சிக்குள்ளாக்குவதும்
☄மற்றவர்களை நக்கலடிப்பதும்,
☄நாம் விளையாட்டுக்கு கூட பொய் சொல்லகூடாது
☄பொய் சொல்வதை நாம் ஊக்கப்படுத்தலாமா
☄அன்று மட்டுமல்ல வாழ் நாள் முழுவதும் நாம் தவிர்த்து
கொள்ளப்படவேண்டியவைஎனபதையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.
☄இது அற்ப இன்பத்தை தருவதாக இருந்தாலும் இதன் விளைவுகள் பலருக்கு பல விபரீதங்களைள கொடுத்துள்ளது.
☄ஒவ்வொருவரும் புதிய முறையில் கொண்டாட விரும்பி பலரை பல வழிகளில் ஏமாற்றியும் ஏமாற்றவும் இருக்கிறார்கள்.
☄இந்த மூட பழக்கம் இன்று ஏமாற்றுவதை ஆதரிக்கிறது. சந்தோஷத்திற்கு
ஆரம்பித்த பழக்கம் இன்று நமது திறமை காட்டுவதாக எண்ணி பலரை ஏமாற்ற வழி செய்யும் அளவிற்கு சீரழிந்து வருகிறது.
☄மறுமையில் இதனால் ஏற்படும் தண்டனைகளை அறிந்தால் வாழ்வில் யாரும் யாரையும் ஏமாற்ற கனவிலும் கூட நினைக்க மாட்டார்கள்.
இது போன்ற ஏராளமான பொய்யான தகவல்களையும் கேவலத்திற்குரிய செயல்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம் இவைகள் அனைத்துமே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் மட்டுமின்றி இதைச் செய்பவர்களுக்கு மிக கடுமையான எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றது
இஸ்லாம் முட்டாள்கள் தினத்தை எவ்வாறு பார்க்கிறது?
ஒருவர் மற்றொருவரைக் கிண்டலடிப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஒருவர் மற்றொருவரைக் கிண்டலடிப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
“முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம்செய்ய
வேண்டாம் ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம், (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்ற எந்த பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்”. அல்குர்ஆன் 49:11
வேண்டாம் ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம், (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்ற எந்த பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்”. அல்குர்ஆன் 49:11
பரிகசிப்பது, கேலி செய்வது அறிவீனர்களின் செயல் இன்னும் இதையும்
நினைவு கூருங்கள் மூஸா தம் சமூகத்தாரிடம், “நீங்கள்
ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள்; “(மூஸாவே!) எங்களைப் பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கேட்டனர். (அப்பொழுது) அவர், “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார்– அல் குர்ஆன் 2:67.
மக்களின் நலம் நாடவேண்டும் கேலி பேசி மனம் புண்படும் படி நடப்பவன் உண்மை இறைவிசுவாசியாக இருக்கமுடியாது:
பின்வரும் நபிமொழிகள் அதை உறுதிப்படுத்துகிறது
பின்வரும் நபிமொழிகள் அதை உறுதிப்படுத்துகிறது
அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் நன்மையை நாடுவதே மார்க்கம்” என்ற நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (புகாரி முஸ்லிம்)
ஏமாற்றுவதை இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கை செய்கிறது.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச்
சார்ந்தவன் அல்ல. நூற்கள்: முஸ்லிம் (147), திர்மிதீ (1236)
ஏமாற்றுவதே கூடாது என்கிறது இஸ்லாம் அதை கண்டிப்புடன் எதிர்க்கிறது.
ஏமாற்றுபவன் நிச்சயமாக ஷைத்தானாகத் தான் இருப்பான்!என்று குர்ஆன்
கூறுகிறது
குறிப்பிட்ட மரத்திற்கருகில் நெருங்காதீர் என்ற இறைக்கட்டளையை ஆதமிற்கும்
ஹவ்வாவிற்கும் மறக்கடிக்கச் செய்து, “அந்த மரத்தின் பக்கம் சென்றால்
நீங்கள் வானவர்களாக ஆகி விடுவீர்கள். அப்படி நீங்கள் ஆகக் கூடாது
என்பதற்காகத்தான் அல்லாஹ் இவ்வாறு தடை செய்திருக்கிறான் என்று ஆசை
வார்த்தை கூறி இருவரையும் ஏமாற்றிவிட்டான். (அல்குர்ஆன7:20,20:120)
நம் பெற்றோரை வஞ்சகமாகப் பேசி ஏமாற்றியது மட்டுமல்லாது நம்மையும்
நம்முடைய சந்ததிகளையும் அந்த ஷைத்தான் ஏமாற்றி நரகிற்கு கொண்டு செல்ல
நினைக்கிறான்
“ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும் அவர்களுடைய
மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும் களைந்து
சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்)
சோதனைக்குள்ளாக்க வேண்டாம், நிச்சயமாக அவனும் அவன் கூட்டத்தாரும்
உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் – நீங்கள் அவர்களைப் பார்க்க
முடியாதவாறு, மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கை இல்லாதவரின்
நண்பர்களாக்கி இருக்கிறோம்.”அல்குர்ஆன் 7:27
ஷைத்தான் அவர்களுடைய (பாவச்) செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து
“இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை, மெய்யாக நான்
உங்களுக்கு துணையாக இருக்கின்றேன்!” என்று கூறினான், இரு படைகளும்
நேருக்கு நேர் சந்தித்த போது அவன் புறங்காட்டிப் பின்சென்று “மெய்யாக
நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன், நீங்கள் பார்க்க முடியாததை நான்
பார்க்கிறேன், நிச்சயமாக நான் அல்ல்லாஹ்வு; க்குப்
பயப்படுகிறேன்,அல்ல்லாஹ் தண்டனை கொடுப்பதில் டினமானவன்” என்றுகூறினான்.
அல குர்ஆன் 8:48
அளவு நிறுவையில் ஏமாற்றி மோசடி செய்த மத்யன் என்ற ஊர்வாசிகள்
அழிக்கப்பட்டதை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.
அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்குக் கேடு தான். 83:1
ஆகவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது, அதனால் அவர்கள் (காலையில்)
தம் வீடுகளில் இறந்தழிந்து கிடந்தனர். ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம்
வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர். 7:91.92
11:94 29:36
நபி(ஸல்)அவர்கள் கடைத்தெருவில் உள்ள ஓர் உணவுக் குவியலைக் கடந்து
சென்றார்கள். அப்போது அதனுள் தமது கையை நுழைத்தார்கள். அவர்களது கையில்
ஈரம் பட்டது. உணவுக்காரரே (கடைக்காரரே) என்ன இது? எனக்கேட்க,
“அல்லாஹ்வின் தூதரே மழை பொழிந்து (நனைத்து) விட்டது” என்று கூறினார்.
அதற்கு நபி(ஸல்)அவர்கள் மக்கள் பார்க்கும் அளவிற்கு அதை நீ மேலே
வைத்திருக்க வேண்டாமா? என்று கூறிவிட்டு “எவர் ஏமாற்றுகிறாரோ அவர்
என்னைச் சார்ந்தவரல்லர்”என்று கூறினார்கள். (முஸ்லிம் 295)
ஒட்டகம், ஆடு போன்ற கால்நடைகளை விற்பனை செய்வதற்காக அதன் பாலை (கறக்காது)
தடுத்து நிறுத்தி (அவற்றின் மடியை கனக்கச்செய்து அதிகமாகப் பால் தருவது
போன்று) காண்பித்து விடாதீர்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
(புகாரி 2148,முஸ்லிம் 3890)
“மோசடி செய்பவர் நரகத்தில் இருப்பார்! நம்முடைய கட்டளை யில்லாத ஒரு
காரியத்தை யாரேனும் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது!” என்று நபி(ஸல்)
அவர்கள்கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். (புகாரி 2142)
மோசடி என்பதும் ஏமாற்றுவதின் ஒரு வகைதான். மோசடி என்ற இந்த ஏமாற்று குணம்
யாரிடம் இருக்குமோ அவர் "என்னைச் சார்ந்தவரல்ல" என்று நபி ஸல் அவர்கள்
சொன்ன வார்த்தை இந்த இடத்தில் அவசியம் கவணிக்கத் தக்கதாகும்.
.ஆனால் உண்மையாக ஏமாற்றம் இம்மையின் ரப்பின் கட்டளைகளை மீறி
நடப்பவருக்கு நாள் மறுமையில் மகத்தான வேதனை உண்டு. அல்லாஹ் நம்மை
எச்சரிக்கக்கூடிய ஏமாற்றுக்காரனை பற்றி குர்ஆனில் குறிப்பிடும் போது
يَعِدُهُمْ وَيُمَنِّيهِمْ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ
إِلَّاغُرُورًا 4:120
மேலும் பார்க்க : 17:64, 33:12, 35:40, 3:185, 31;33,
தீய நடத்தையால் எண்ணற்ற ஏமாற்றங்கள் நடந்தேறி தான் வருகிறது. இவ்வுலகில்
ஏமார்ந்துவிட்டால் சரிகட்டி விடலாம். ஆனால் மறுமையின் ஏமாற்றம் மிகப்
பெரிய கைசேதத்தை தரும்.
கூறினார்கள். (புகாரி முஸ்லிம்)
ஏமாற்றுவதை இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கை செய்கிறது.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச்
சார்ந்தவன் அல்ல. நூற்கள்: முஸ்லிம் (147), திர்மிதீ (1236)
ஏமாற்றுவதே கூடாது என்கிறது இஸ்லாம் அதை கண்டிப்புடன் எதிர்க்கிறது.
ஏமாற்றுபவன் நிச்சயமாக ஷைத்தானாகத் தான் இருப்பான்!என்று குர்ஆன்
கூறுகிறது
குறிப்பிட்ட மரத்திற்கருகில் நெருங்காதீர் என்ற இறைக்கட்டளையை ஆதமிற்கும்
ஹவ்வாவிற்கும் மறக்கடிக்கச் செய்து, “அந்த மரத்தின் பக்கம் சென்றால்
நீங்கள் வானவர்களாக ஆகி விடுவீர்கள். அப்படி நீங்கள் ஆகக் கூடாது
என்பதற்காகத்தான் அல்லாஹ் இவ்வாறு தடை செய்திருக்கிறான் என்று ஆசை
வார்த்தை கூறி இருவரையும் ஏமாற்றிவிட்டான். (அல்குர்ஆன7:20,20:120)
நம் பெற்றோரை வஞ்சகமாகப் பேசி ஏமாற்றியது மட்டுமல்லாது நம்மையும்
நம்முடைய சந்ததிகளையும் அந்த ஷைத்தான் ஏமாற்றி நரகிற்கு கொண்டு செல்ல
நினைக்கிறான்
“ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும் அவர்களுடைய
மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும் களைந்து
சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்)
சோதனைக்குள்ளாக்க வேண்டாம், நிச்சயமாக அவனும் அவன் கூட்டத்தாரும்
உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் – நீங்கள் அவர்களைப் பார்க்க
முடியாதவாறு, மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கை இல்லாதவரின்
நண்பர்களாக்கி இருக்கிறோம்.”அல்குர்ஆன் 7:27
ஷைத்தான் அவர்களுடைய (பாவச்) செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து
“இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை, மெய்யாக நான்
உங்களுக்கு துணையாக இருக்கின்றேன்!” என்று கூறினான், இரு படைகளும்
நேருக்கு நேர் சந்தித்த போது அவன் புறங்காட்டிப் பின்சென்று “மெய்யாக
நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன், நீங்கள் பார்க்க முடியாததை நான்
பார்க்கிறேன், நிச்சயமாக நான் அல்ல்லாஹ்வு; க்குப்
பயப்படுகிறேன்,அல்ல்லாஹ் தண்டனை கொடுப்பதில் டினமானவன்” என்றுகூறினான்.
அல குர்ஆன் 8:48
அளவு நிறுவையில் ஏமாற்றி மோசடி செய்த மத்யன் என்ற ஊர்வாசிகள்
அழிக்கப்பட்டதை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.
அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்குக் கேடு தான். 83:1
ஆகவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது, அதனால் அவர்கள் (காலையில்)
தம் வீடுகளில் இறந்தழிந்து கிடந்தனர். ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம்
வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர். 7:91.92
11:94 29:36
நபி(ஸல்)அவர்கள் கடைத்தெருவில் உள்ள ஓர் உணவுக் குவியலைக் கடந்து
சென்றார்கள். அப்போது அதனுள் தமது கையை நுழைத்தார்கள். அவர்களது கையில்
ஈரம் பட்டது. உணவுக்காரரே (கடைக்காரரே) என்ன இது? எனக்கேட்க,
“அல்லாஹ்வின் தூதரே மழை பொழிந்து (நனைத்து) விட்டது” என்று கூறினார்.
அதற்கு நபி(ஸல்)அவர்கள் மக்கள் பார்க்கும் அளவிற்கு அதை நீ மேலே
வைத்திருக்க வேண்டாமா? என்று கூறிவிட்டு “எவர் ஏமாற்றுகிறாரோ அவர்
என்னைச் சார்ந்தவரல்லர்”என்று கூறினார்கள். (முஸ்லிம் 295)
ஒட்டகம், ஆடு போன்ற கால்நடைகளை விற்பனை செய்வதற்காக அதன் பாலை (கறக்காது)
தடுத்து நிறுத்தி (அவற்றின் மடியை கனக்கச்செய்து அதிகமாகப் பால் தருவது
போன்று) காண்பித்து விடாதீர்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
(புகாரி 2148,முஸ்லிம் 3890)
“மோசடி செய்பவர் நரகத்தில் இருப்பார்! நம்முடைய கட்டளை யில்லாத ஒரு
காரியத்தை யாரேனும் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது!” என்று நபி(ஸல்)
அவர்கள்கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். (புகாரி 2142)
மோசடி என்பதும் ஏமாற்றுவதின் ஒரு வகைதான். மோசடி என்ற இந்த ஏமாற்று குணம்
யாரிடம் இருக்குமோ அவர் "என்னைச் சார்ந்தவரல்ல" என்று நபி ஸல் அவர்கள்
சொன்ன வார்த்தை இந்த இடத்தில் அவசியம் கவணிக்கத் தக்கதாகும்.
.ஆனால் உண்மையாக ஏமாற்றம் இம்மையின் ரப்பின் கட்டளைகளை மீறி
நடப்பவருக்கு நாள் மறுமையில் மகத்தான வேதனை உண்டு. அல்லாஹ் நம்மை
எச்சரிக்கக்கூடிய ஏமாற்றுக்காரனை பற்றி குர்ஆனில் குறிப்பிடும் போது
يَعِدُهُمْ وَيُمَنِّيهِمْ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ
إِلَّاغُرُورًا 4:120
மேலும் பார்க்க : 17:64, 33:12, 35:40, 3:185, 31;33,
தீய நடத்தையால் எண்ணற்ற ஏமாற்றங்கள் நடந்தேறி தான் வருகிறது. இவ்வுலகில்
ஏமார்ந்துவிட்டால் சரிகட்டி விடலாம். ஆனால் மறுமையின் ஏமாற்றம் மிகப்
பெரிய கைசேதத்தை தரும்.
விளையாட்டுக்காகக் கூடப் ஏமாற்ற பொய்ப் பேசக் கூடாது:
முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மக்களைச் சிரிக்க
வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக!
கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறக்
கேட்டிருக்கிறேன் – ஆதாரம்: திர்மிதீ.
இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய்ப் பேசுவதுகூடத் தடுக்கப்பட்டுள்ளது.
அதுபோலப் பிறரை மகிழ்விப்பதற்காகவும் பொய்ப் பேசக் கூடாது.
“பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து
பாதுகாப்புப்பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். (புகாரி 10)
மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் நபி மொழிகளும் ஒருவர் மற்றவர்களை
ஏமாற்றுவதையும், பொய் பேசுவதையும், மோசடி செய்வதையும், பரிகாசம், கேலி,
கிண்டல் செய்வதையும் கடுமையாகக் கண்டிக்கின்றவையாக இருக்கின்றன. மேலும்
ஏப்ரல் ஒன்றை மையமாக வைத்து நடக்கின்ற ஏமாற்றுச் செயல்கள் அனைத்தும்
ஏப்ரல் ஒன்றில் மட்டுமல்ல வாழ் நாள் முழுவதும் தவிர்ந்து
கொள்ளப்படவேண்டியவை என்பதையும் அவை அனைத்தும் நமது பகிரங்க விரோதி
ஷைத்தானுடைய செயல்கள் எனபதையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.
ஒரு முஸ்லிம் என்றைக்கும் எப்போதும் மற்றவர்களின் மனது புண்படும்
படியாகவோ,அவர்களை ஏமாற்றுபவனாகவோ,பரிகாசம் செய்பவனாகவோ,பொய் பேசுபவனாகவோ
இருக்க மாட்டான்.
ஒரு முஸ்லிம் தன் வாழ்நாளில் இறைவனிடத்திலும், சக மனிதர்களிடத்திலும்,
வியாபாரத்திலும், கொடுக்கல் வாங்கலிலும் மோசடி செய்யாதவனாக,
ஏமாற்றாதவனாக, வாய்மையாளனாக, நாணயமானவனாக இருக்க வேண்டும்
நம்பிக்கை மோசடி
உலகில் மனிதன் மனிதனிடம் எதிர்பார்ப்பது நம்பகத்தன்மை. நம்பகத் தன்மையின்
மூலமே பிறரை நாம் நண்பராக,நெருக்கமுள்ளவராக ஆக்கிக் கொள்ள முடியும்.
ஆனால் இன்நன்னடத்தை இக்கழி காலத்தில் எடுபட்டுப் போனது மிக
வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
அதனால் தான் என்னவோ தெரியவில்லை. எக்காலமும் அறிந்த ரப்பு இறைமறையில்
இப்படிக் கூறுகிறான்.
إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا
وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ
31:33
நம்பகத்தன்மையின் பல்வேறு பரிணாமங்களையும் இஸ்லாம் விளக்கிக் கூறியிருக்கின்றது.
ஈருலகிலும் வெற்றிக்குரிய வாழ்க்கையை வாழ்பவர்கள் யார் என்பது குறித்து
அல்லாஹ் அல்குர்ஆனில் விவரிக்கும் போது…
وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ ()
“இன்னும், அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களையும், தாங்கள்
கொடுத்த வாக்குறுதிகளையும் பேணிக்காக்கக்கூடியவர்களாய்
இருக்கின்றார்கள்.”
يقول القرطبي : والأمانة تعم جميع وظائف الدين على الصحيح من الأقوال
والأمانة تشمل كل ما يحمله الإنسان من أمر دينه ودنياه قولا وفعلاً ,
والأمانة هي أداء الحقوق، والمحافظة عليها، فالمسلم يعطي كل ذي حق حقه؛
يؤدي حق الله في العبادة، ويحفظ جوارحه عن الحرام، ويؤدي ما عليه تجاه
الخلق .
تفسير القرطبي 14/255.
இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற இமாம் குர்துபீ (ரஹ்)அவர்கள் “மனித
வாழ்க்கையில் தீன் மற்றும் துன்யாவின் எல்லா விவகாரங்களிலும்,
சொல்லாலும்,செயலாலும் நம்பகத்தன்மையோடு நடந்து கொள்வதாகும்” என
விளக்கமளித்துள்ளார்கள்.
நம்பகத்தன்மைஎன்பதுஇஸ்லாம்வலியு றுத்திக்கூறுகிறஅனைத்துநற்குணங் களின்
அடிப்படைஅம்சமாகும்.
إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ
وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا
وَحَمَلَهَا الْإِنْسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا ()
அல்லாஹ்கூறுகின்றான்: “நாம்இந்தஅமானிதத்தை
நம்பகத்தன்மையைவானங்கள்,பூமிமற் றும் மலைகள்
ஆகியவற்றின்முன்பாகவைத்தபோதுஅவை அதனை ஏற்கத் தயாராகவில்லை
மேலும்,அதனைக்கண்டு அவைகள் அஞ்சின.
ஆனால்,மனிதனோஅதனைஏற்றுக்கொண்டா ன். திண்ணமாக,அவன்பெரிதும்அநீதி
இழைப்பவனாகவும்நம்பகத்தன்மையின் பயன்பாடுகளைஅறியாதவனாகவும்
இருக்கின்றான்.”
நம்பகத்தன்மைஎன்பதுஈமானின்அடையா ளமாகும்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : مَا خَطَبَنَا نَبِيُّ اللهِ صلى
الله عليه وسلم إِلاَّ قَالَ:لاَ إِيمَانَ لِمَنْ لاَ أَمَانَةَ لَهُ ،
وَلاَ دِينَ لِمَنْ لاَ عَهْدَ لَهُ.
أخرجه أحمد 3/135(12410) الألباني ( صحيح ) انظر حديث رقم : 7179 في صحيح الجامع .
அனஸ் (ரலி)அவர்கள்அறிவிக்கின்றார்கள் : “அல்லாஹ்வின்தூதர்
{ஸல்}அவர்கள்எந்தஉரைநிகழ்த்தினா லும்“நம்பகத்தன்மை
இல்லாதவனிடத்தில்ஈமான்இருக்காது .வாக்குறுதியைநிறைவேற்றாதவனிடத் தில்
இறைநெறிமார்க்கம்இருக்காது”என் றுகுறிப்பிடாமல்இருக்கமாட்டார் கள்”. (
நூல்: முஸ்னத்அஹ்மத் )
உலகநன்மைகளில்மிகவும்சிறப்பிற் குரியது.
وعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه
وسلم قَالَ: أَرْبَعٌ إِذَا كُنَّ فِيكَ ، فَلاَ عَلَيْكَ مَا فَاتَكَ
مِنَ الدُّنْيَا : حِفْظُ أَمَانَةٍ ، وَصِدْقُ حَدِيثٍ، وَحُسْنُ
خَلِيقَةٍ ، وَعِفَّةٌ فِي طُعْمَةٍ. أخرجه أحمد 2/177(6652) الألباني في
\"السلسلة الصحيحة\" 2 / 370.
அப்துல்லாஹ்இப்னுஅம்ர் (ரலி)அவர்கள்அறிவிக்கின்றார்கள் :அல்லாஹ்வின்தூதர்
{ஸல்}அவர்கள்என்னிடம்“நான்குநற் பண்புகள்உம்மிடம்இருக்குமானால் இந்தஉலகில்எதுஉம்மிடம்இல்லைஎன் றாலும்அதுபற்றிகவலைகொள்ளஉமக்கு த்தேவையில்லை.
1. நம்பகத்தன்மையைபேணுவது., 2.உண்மைபேசுவது.,
3.நற்குணத்தோடுநடந்துகொள்வது. 4.பிறரின் அருட்கொடைகளைக் கண்டு ஏங்குவதில்
இருந்தும் தவிர்ந்து வாழ்வது.” என்றுகூறினார்கள். (
நூல்:அஸ்ஸில்ஸிலாஅஸ்ஸஹீஹா )
நம்பகத்தன்மைஓர்முஃமின்வாழ்க்கை யில்இன்றிமையாதது.
ولقد كانت من آخر وصايا النبي صلى الله عليه وسلم في حجة الوداع الوصية
بالأمانة فقال : \" وَمَنْ كَانَتْ عِنْدَهُ أَمَانَةٌ فَلْيُؤَدِّهَا
إِلَى مَنِ ائْتَمَنَهُ عَلَيْهَا - وَبَسَطَ يَدَيْهِ فَقَالَ - أَلاَ
هَلْ بَلَّغْتُ أَلاَ هَلْ بَلَّغْتُ أَلاَ هَلْ بَلَّغْتُ - ثُمَّ قَالَ
- لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ فَإِنَّهُ رُبَّ مُبَلَّغٍ أَسْعَدُ
مِنْ سَامِعٍ. أخرجه أحمد 5/72(20971) و\"الدرامي\" 2537 و\"أبو داود\"
2145 .
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையில்
முக்கியத்துவம் வாய்ந்த எல்லா விஷயங்களையும் தங்களது இறுதிப்பேருரையின்
போது குறிப்பிடமறக்கவில்லை.
அந்தவகையில் –நம்பகத்தன்மைபற்றியும்குறிப்பி ட்டார்கள்.
நம்பகத்தன்மைஎன்றால்பிறரிடம்இரு ந்துவாங்கியஒன்றைஅப்படியேதிருப் பித்தருவதுதான்எனநாம்நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால்,பரந்துவிரிந்தபொருளுக்கு ச்சொந்தமானதுதான்இந்தநம்பகத்தன் மைஎன்கிறவார்த்தை.
ஆம்,நம்மிடம்ஒப்படைக்கப்பட்டிரு க்கும்பொறுப்பு,நம்மைநம்பிநம்மி டம்பகிர்ந்து
கொள்ளப்பட்டஇரகசியம்,நாம்வகிக் கும்பதவி, அதிகாரம்,கணவன்மனைவி இடையேயான
உரையாடல்,எனமிகநீண்டபொருள்கொண் டது.
இந்தஉலகத்தில்நடமாடிக்கொண்டிரு க்கிறஒவ்வொருமனிதனும்இன்னொரு
மனிதனைஏதாவதுஒருவிஷயத்திற்கா கநம்பிக்கொண்டுதான்இருக்கின்றா ன்.
உதாரணத்திற்குதொலைதூரப்பயணம்செ ய்யும்ஒருவன்பேரூந்தின்ஓட்டுனர் ,மற்றும்
சகபயணிகள்ஆகியோரின்மீதானநம்பத் தன்மையைக்கொண்டுதான்நிம்மதியாக
உறங்கிக்கொண்டிருக்கின்றான்.
ஆனால், அல்லாஹ்வின்தூதர்{ஸல்} அவர்கள்கூறினார்கள்:
“எப்போதுஇந்தநம்பகத்தன்மைஅகன்று விடுகின்றதோஅப்போதுநீங்கள்யுகமு டிவு
நாளைஎதிர்பாருங்கள்”என்றார்கள்.
இன்றைக்குசர்வசாதாரணமாகசமூகத்தி ல்நம்பிக்கைத்துரோகங்கள்நடைபெற் றுக்கொண்டிருப்பதைக்காணும்போது யுகமுடிவுநெருங்கிக்கொண்டிருக் கின்றதோஎனஎண்ணத்தோன்றுகின்றது.
அண்ணல்நபிகளார்வாழ்விலிருந்து…. .
عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ أَنَّ عَمَّهُحَدَّثَهُ أَنَّ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَ فَرَسًا مِنْ
أَعْرَابِيٍّوَاسْتَتْبَعَهُ لِيَقْبِضَ ثَمَنَ فَرَسِهِ فَأَسْرَعَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبْطَأَ
الْأَعْرَابِيُّ وَطَفِقَ الرِّجَالُ يَتَعَرَّضُونَ لِلْأَعْرَابِيِّ
فَيَسُومُونَهُ بِالْفَرَسِ وَهُمْ لَا يَشْعُرُونَ أَنَّ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَهُ حَتَّى زَادَ بَعْضُهُمْ
فِي السَّوْمِ عَلَى مَا ابْتَاعَهُ بِهِ مِنْهُ فَنَادَى
الْأَعْرَابِيُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ
إِنْ كُنْتَ مُبْتَاعًا هَذَا الْفَرَسَ وَإِلَّا بِعْتُهُ فَقَامَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ سَمِعَ نِدَاءَهُ
فَقَالَ:" أَلَيْسَ قَدْ ابْتَعْتُهُ مِنْكَ؟!" قَالَ لَا وَاللَّهِ مَا
بِعْتُكَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :"قَدْ
ابْتَعْتُهُ مِنْكَ" فَطَفِقَ النَّاسُ يَلُوذونَ بِالنَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِالْأَعْرَابِيِّ وَهُمَا يَتَرَاجَعَانِ
وَطَفِقَ الْأَعْرَابِيُّ يَقُولُ :"هَلُمَّ شَاهِدًا يَشْهَدُ أَنِّي
قَدْ بِعْتُكَهُ" قَالَ خُزَيْمَةُ بْنُ ثَابِتٍ :"أَنَا أَشْهَدُ
أَنَّكَ قَدْ بِعْتَهُ" قَالَ فَأَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خُزَيْمَةَ فَقَالَ:" لِمَ تَشْهَدُ؟" قَالَ:"
بِتَصْدِيقِكَ يَا رَسُولَ اللَّهِ"
உமாராஇப்னுஃகுஸைமா (ரலி)அவர்கள்அறிவிக்கின்றார்கள் :
அல்லாஹ்வின்தூதர் {ஸல்}அவர்கள்மதீனாவின்சந்தையில் கிராமவாசிஒருவரிடம்
ஒருகுதிரையைவிலைபேசினார்கள். ஆனால்,பேசியவிலையைக்கொடுப்பதற் கு
அப்போதுகையில்அந்ததொகைஇல்லை. ஆகவே,தம்மோடுவந்துஅந்தக்குதிரை க்கான
விலையைப்பெற்றுக்கொள்ளுமாறுஅந் தகிராமவாசியைத்தம்மோடுஅழைத்து வந்தார்கள்.
வருகிறவழியில்,அல்லாஹ்வின்தூதர் {ஸல்}அவர்கள்ஏற்கனவேஅந்தகுதிரை யை
விலைபேசிவிட்டார்கள்என்பதைஅறியா தசிலர்அந்தகிராமவாசியை அணுகி
தங்களுக்குவிலைக்குத்தருமாறுகே ட்டனர்.
அவர்கள்தருவதாகச்சொன்னஅந்தவிலை, நபிகளார்கேட்டவிலையைவிடகூடுதலா கஇருந்ததால்அதற்குஆசைப்பட்டு,மு ன்னால்சென்றுகொண்டிருந்தநபிகளா ரைஅழைத்து“இந்தகுதிரைக்குபேசி யவிலையைதருகின்றீரா?
இல்லையா?இல்லையென்றால்
இதைவேறொருவரிடம்நான்விற்றுவிடு கின்றேன்”என்றுசப்தமிட்டார்.
அதற்கு, அண்ணல்நபி {ஸல்}அவர்கள் ”ஓகிராமவாசியே!ஏற்கனவேஉம்மிடம் தான்
நான்விலைபேசிவிட்டேனே!அதைப்பெற் றுக்கொள்வதற்காகத்தானேஎம்மோடுநீ ர்
வந்துகொண்டிருக்கின்றீர்” என்றுகேட்டார்கள்.
அதற்கு, அந்தகிராமவாசியோ“இல்லையே!அப்படி எந்தஒருசம்பவமும்நடைபெறவில்லையே ?எப்போதுநீர்விலைபேசினீர்!” எனதடம்மாறிப்பேசஆரம்பித்தார்.
அல்லாஹ்வின்தூதர் {ஸல்}அவர்களோ, மிகவும்பொறுமையாக“இப்போதுதானே
இன்னஇடத்தில்வைத்துஇன்னவிலைக்கு உம்மிடம்இந்தகுதிரையைவிலைபேசினே ன்”என்றார்கள்.
அல்லாஹ்வின்தூதர்
{ஸல்}அவர்களும்,அந்தகிராமவாசியு ம்பேசியதைக்கேட்டமக்கள்அங்கேதி ரண்டனர்.
கூட்டம்கூடியதும்,இப்போதுஅந்தக் கிராமவாசிதம்குரலைஉயர்த்திஅதிகா ரத்தோடு“
அப்படியானால்,நீர்என்னிடம்விலை பேசியதற்குசாட்சிஇருந்தால்கொண் டுவாரும்
பார்ப்போம்!” என்றார்.
அப்போது,எதேச்சையாகஅந்தவழியா கவந்தநபித்தோழர்ஃகுஸைமாஇப்னுஸா பித்
(ரலி)அவர்கள்சூழ்நிலையைவிளங்கி க்கொண்டு “அல்லாஹ்வின்தூதரே!நீங்கள்
அவரிடம்விலைபேசியதைநான்கண்ணால் கண்டேன்”என்றுகூறினார்.
இதைக்கேட்டதும், அண்ணலார்{ஸல்}
அவர்கள்“நீர்தான்எங்களுக்குள்வி வகாரம்நடைபெறும்போதுஇல்லையே!பி ன்னர்நீர்ஏன்சாட்சிசொல்லவேண்டு ம்?”
என்றுவினவினார்கள்.
அப்போது, ஃகுஸைமா (ரலி)அவர்கள்“உங்களைஉண்மைபடுத் துவதுஎங்களின்மீது
கடமைஅல்லவா?”என்றுகூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரு
செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (வாழ்நாளிலேயே)
பார்த்துவிட்டேன். மற்றொன்றை எதிர்ப்பார்த்திருக்கிறேன். ஒரு செய்தி
யாதெனில் (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் (அமானத் என்னும்)
நம்பகத்தன்மை இடம்பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனி¬ருந்தும் (அதை)
அறிந்து கொண்டார்கள். பிறகு சுன்னாவி¬ருந்தும் (அதை) அறிந்துகொண்டார்கள்.
(நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்துவிட்டேன்.
இரண்டாவது செய்தி நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன்
ஒருமுறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது உள்ளத்தி¬ருந்து நம்பகத்தன்மை
(சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து (அது அகற்றப்பட்டதன்) அடையாளம்
சிறு (கரும்) புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கிவிடும். பிறகு மீண்டும்
ஒருமுறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும்.
இம்முறை அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் (கடின உழைப்பால் கையில் ஏற்படும்)
காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்துவிடும். (இவ்வாறு முத¬ல்
நம்பகத்தன்மை என்னும் ஒ¬ உள்ளத்தில் ஏற்றப்பட்டு பிறகு சிறிது சிறிதாக
அது அணைக்கப்படுவதானது) கா¬ல் தீக்கங்கை உருட்டிவிட்டு அதனால் கால்
கொப்பளித்து உப்பிவிடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பி பெரிதாகத்
தெரியுமே தவிர அதனும் ஒன்றும் இருக்காது.
பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல்
செய்துகொள்வார்கள். (ஆனால் அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற
எத்தனிக்கமாட்டார்கள். இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர்
இருக்கிறார் என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு
நம்பிக்கையாளர்கள் அரிதாகிவிடுவார்கள்). மேலும் ஒருவரைப் பற்றி அவருடைய
அறிவு தான் என்ன? அவருடைய விவேகம் தான் என்ன? அவருடைய வீரம் தான் என்ன?
என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால் அந்த மனிதருடைய உள்ளத்தில்
கடுகளவு கூட நம்பிக்கை இருக்காது. அறிவிப்பவர் : ஹýதைஃபா (ர¬) அவர்கள்
நூல் : புகாரி (6497)
மேற்கண்ட ஹதீஸ் கூறும் நிகழ்வை இன்று கண்கூடாக கண்டுவருகிறோம்.
ஆயிரக்கணக்கானோரில் ஒருவரைக் கூட நம்பிக்கைக்குத் தகுந்தவராக நம்மால்
காணமுடியவில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நிச்சயமாக உங்களுக்குப் பின் ஒரு
சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்.
அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத்
தாமாகவே முன் வருவார்கள். ஆனால் சாட்சியம் அளிக்கும் படி அவர்களை யாரும்
கேட்கமாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால் அதை நிறைவேற்ற
மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை
தோன்றும். அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹூசைன் (ரலி¬) அவர்கள்
நூல் : புகாரி (2651)
இறைநம்பிக்கையும் மோசடியும்
இந்த அக்கிரமங்கள் இறைநம்பிக்கை இல்லாதவர்களிடத்தில் காணப்படுவதைப்
போன்றே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களிடத்திலும் குறைவில்லாமல்
காணப்படுகிறது.. நாணயம் மனிதனிடத்தில் அவசியம் இருக்க வேண்டிய பண்பு
என்பதை இந்த உலகம் உணர்ந்திருந்தாலும் இறைவனை நம்பியவர்களிடத்தில்
இப்பண்பு அவசியம் இருக்க வேண்டும் என்பதனால் அல்லாஹ் மனிதர்களுக்கு
நேர்வழிக்காட்டியான திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் நாணயம் பேணவேண்டும்
என வ¬யுறுத்திக் கூறுகிறான்.
உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை
நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்!
அல்குர்ஆன் (2 : 283)
தன்னை ஒரு முஸ்¬மாகக் காட்டிக்கொண்டு உள்ளத்தில் இஸ்லாத்தை
வெறுப்பவனிடத்தில் இருக்கும் பண்புகளில் ஒரு பண்பு தான் நம்பிக்கை
துரோகம் செய்வது. உண்மையில் இஸ்லாத்தை நேசிப்பவனிடத்தில் நம்பிக்கை
மோசடியின் வாடையை கூடப் பார்க்க முடியாது. நம்பிக்கை மோசடிக்கும்
இறைநம்பிக்கைக்கும் வெகுதூரம். இதை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில்
தெளிவுபடுத்துகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் நயவஞ்சகனின் அடையாளம்
மூன்று. அவன் பேசினால் பொய் பேசுவான். வாக்களித்தால் மாறுசெய்வான்.
நம்பப்பட்டால் மோசடி செய்வான். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி¬) அவர்கள்
நூல் : முஸ்ஸி¬ம் (89)
மேலுள்ள இந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களை விட்டும் நம்மை எச்சரிக்கிறது.
ஒன்று நம்மிடத்தில் நயவஞ்சகத் தன்மை இருக்கக் கூடாது. ஏனென்றால் உலகக்
காரியங்களில் ஆரம்பித்த நயவஞ்சகத்தனம் இறுதியில் மார்க்க விஷயத்திலும்
அவ்வாறு நடந்துகொள்ளும் படி நம்மை மாற்றிவிடும் என்பதால் தான். இரண்டாவது
இந்த அடையாளங்களை நமக்கு சுட்டிக்காட்டுவதன் மூலம் இந்தப் பண்பு
யாரிடத்தில் இருக்குமோ அவரிடத்தில் நம்பி நாம் ஏமார்ந்து விடாமல்
இருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.
மோசடி செய்பவர்கள் இஸ்லாமியப் பெயர்களை தங்களுக்கு வைத்துக் கொண்டாலும்
உண்மையில் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய விளக்கத்தின் அடிப்படையில்
இறைநம்பிக்கையாளனாக ஆகமாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்கள் தங்களுடைய உயிரிலும் பொருட்களிலும்
யாருடைய (தீமையை விட்டும்) பாதுகாப்பு அடைந்துள்ளர்களோ அவனே
இறைநம்பிக்கையாளன் ஆவான். பாவமான காரியங்களையும் குற்றங்களையும் எவர்
வெறுத்து ஒதுக்குகிறாரோ அவரே ஹிஜ்ரத் செய்தவர் ஆவார்.
அறிவிப்பவர் : ஃபுளாலா பின் உபைத் (ர¬லி) அவர்கள் நூல் : இப்னு மாஜா (3924)
நபிகளாரின் நாணயம்
இந்த தினத்தின் மைய கருப்பொருளான பொய் பற்றி இஸ்லாம்; நபி [ஸல்] அவர்கள்
அல்லாஹ்வின் தூதராக ஆவதற்கு முன்பிருந்தே வாய்மையாளராக
திகழ்ந்துள்ளார்கள். எந்த அளவுக்கெனில், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத
முஷ்ரிக்குகள் கூட நபியவர்கள் பொய் சொல்லக்கூடியவர் என்று சொன்னதில்லை.
ஹெர்குலிஸ் மன்னனிடம் (அப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிராத)
அபூஸுபியான்[ரலி] அவர்கள் நபி (ஸல்) அவர்களை பற்றி கூறிய வாசகம் பாரீர்:
ஹெர்குலிஸ் அபூஸுஃபியான் அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் குறித்து
கேட்டார். “(நபி என வாதிடும்) அவர் இவ்வாறு (தூதரென்று) வாதிப்பதற்கு
முன் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள்
சந்தேகித்ததுண்டா?'அதற்கு அபூ ஸுப்யான் அவர்கள், “இல்லை” என
பதிலுரைத்தார்கள். (ஹதீஸ் சுருக்கம்) (நூல்: புஹாரி, எண் 7)
நாணயம் பேணுவது இறைத்தூதர்களின் பண்பாகும்.. இந்த குணங்களை வைத்து அவர்
நபி (ஸல்) அவர்களை நல்லவர் என்றும் உண்மையாளர் என்றும் முடிவு செய்தார்.
ஒருவர் உண்மையாளரா அல்லது பொய்யரா என்று கண்டறிய நாணயம் பேணுவது சிறந்த
அளவுகோலாகும்.
முஸ்லிமல்லாத மாற்றாரும் கூட வாய்மையாளர் என்று சான்று பகர்ந்த நம்
தலைவரின் வழிவந்த நாம் முட்டாள்கள் தினத்தை கொண்டாட பொய் சொல்லலாமா?
நபி (ஸல்) அவர்கள் அவர்கள் காலத்தில் வாழ்ந்த யூதர்களுக்குத் தெள்ளத்
தெளிவாக தெரிந்த ஒரு விஷயம். ஆனால் நபி (ஸல்) அவர்களை தூதராக ஏற்றுக்
கொள்ளாத காரணத்தினால் மக்கள் மத்தியில் அவரை பொய்யராக சித்தரித்துக்
காட்டுவதற்காக மோசடி செய்துவிடுவார் என்று உள்ளத்தில் ஒன்றை வைத்துக்
கொண்டு வெளியில் ஒன்றைப் பேசினார்கள். மோசடி செய்தார் என்று உறுதிபட
சொல்லாமல் மோசடி செய்வார் என்று யூகமாகத் தான் அவர்களால் சொல்ல
முடிந்தது.
நமக்கெல்லாம் அழகிய முன்மாதிரியான நபி (ஸல்) அவர்கள் நாணயம் பேணுவதில்
தலைசிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துள்ளார்கள். பின்வரும் ஹதீஸ் இதை
தெளிவாக எடுத்துரைக்கிறது.
ஒவ்வொரு உறுப்பும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்
நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஏதோ ஒரு விதத்தில் நமக்கேத் தெரியாமல்
அமானிதங்களை ஏற்றவர்களாக இருக்கிறோம். இறைவன் நமக்கு வழங்கிய உடல்
உறுப்புக்களும் செல்வங்களும் அமானிதம் தான். இவைகளை நல்லகாரியங்களுக்கு
பயன்படுத்துவதற்காக வழங்கியுள்ளான். தீயகாரியங்களுக்கு இவைகளை நாம்
பயன்படுத்தினால் இறைவன் நமக்கு வழங்கிய அமானிதங்களை பாழ்படுத்தியவர்களாக
ஆகிவிடுவோம். இதை உணராத காரணத்தினால் நம்முடைய கண்கள் தீயகாரியங்களை
கண்டு இரசிக்கிறது. நமது கால்கள் செல்லக்கூடாத இடங்களுக்கு வருகை
தருகின்றன. மறுமையில் ஒவ்வொரு உறுப்பும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.
அல்குர்ஆன் (17 : 36)
நம்பிக்கைத் துரோகத்தால் ஏற்படும் விளைவுகள்
கூட்டு சேர்ந்து நடத்தப்படும் கடைகள் பெரும்பாலும் நீண்ட நாட்கள்
நிலைப்பதில்லை. மிகக் குறைந்த நாளிலே பிரச்சனைகள் ஏற்பட்டு
அடைக்கப்பட்டுவிடுகின்றன. இதற்குக் காரணம் கூட்டு சேர்ந்தவர்கள்
தங்களுக்குரிய பங்கைவிட அதிகமாக லாபத்தை எடுப்பதினாலும் தன்னுடைய உழைப்பை
செலுத்தாமல் இருப்பதுமேயாகும். வருகின்ற லாபத்தை உரிய முறையில் பங்கு
வைத்துக்கொண்டால் அழகிய முறையில் வியாபாரம் செய்து செழித்தோங்கலாம்.
அல்லாஹ்வின் உதவியும் கிடைக்கும். அல்லாஹ் அவர்களுடன் மூன்றாவது
கூட்டாளியாக சேர்ந்துகொண்டு செல்வத்தை வளர்ப்பான் என்று பின்வரும் ஹதீஸ்
உணர்த்துகிறது.
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இரண்டு கூட்டாளிகளில்
ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை நான் அவர்களுடன் மூன்றாவது
(கூட்டாளி) ஆவேன். ஆனால் மோசடி செய்தால் அவ்விருவர்களிடமிருந்து நான்
வெளியேறிவிடுகிறேன்.
அறிவிப்பவர் : அபூஹýரைரா (ர¬) அவர்கள்
நூல் : அபூதாவுத் (2936)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய
மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று
நட்டப்பட்டு இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி)
என்று கூறப்படும்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர¬) அவர்கள்
நூல் : புகாரி (6177)
நம்பகத்தன்மை இல்லாதவன் நயவஞ்சகன் என்றும், ஈமான் இல்லாதவன் என்றும்
உணர்த்திய அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அந்த நம்பகத்தன்மையின்
விஷயத்தில் மிகப்பெரிய பேணுதலைக் கடைபிடித்தார்கள்.
ஈமான் இழப்பு கூட ஏற்படாலம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
''எந்த சமுதாயத்தில் மோசடி பரவலாக இடம் பெறுகின்றதோ அவர்களுக்கு
மத்தியில் அச்ச உணர்வு தோற்றுவிக்கப்படும்"". (முஅத்தா மாலிக் -26)
''உங்களில் ஒருவர் மோசடி செய்கையில் அவர் முஃமினாக இருக்க மாட்டார்.
உங்களை நான் அப்படியான நிலையை விட்டும் கடுமையாக எச்சரிக்கிறேன்"".
(முஸ்லிம் - கிதாபுல் ஈமான் - 103)
ஏமாற்றுபவனுக்கு அழிவு தான் மிஞ்சும்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ
أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ، وَمَنْ أَخَذَ يُرِيدُ
إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ (البخاري)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் மக்களின் பணத்தை (அல்லது
பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன்
சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச்
செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன்
வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். என அபூ ஹுரைரா(ரலி)
அறிவித்தார்கள். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 43. கடன்
ஏமாறுவது முஃமினுடைய பண்பல்ல
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لاَ يُلْدَغُ المُؤْمِنُ مِنْ
جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ» (مسلم)
நபியவர்கள் ஒரு முஃமின் ஒரே பொந்தில்இரண்டு முறை கொட்டு பெறமாட்டான்
என்றுகூறினார்கள்.
இந்த ஹதீஸூக்கு நவவீ இமாம் விளக்கம் கூறுகிறார்கள்:
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أسر أبا غرة الشاعر يوم بدر فمن
عليه وعاهده أن لايحرض عليه ولايهجوه وَأَطْلَقَهُ فَلَحِقَ بِقَوْمِهِ
ثُمَّ رَجَعَ إِلَى التَّحْرِيضِ وَالْهِجَاءِ ثُمَّ أَسَرَهُ يَوْمَ
أُحُدٍ فَسَأَلَهُ الْمَنَّ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ الْمُؤْمِنُ لايلدغ مِنْ جُحْرٍ مَرَّتَيْنِ (شرح النووي علي
مسلم)
ابوغرة என்பவன் நபி (ஸல்) அவர்களை தவறான கொச்சையான கவிதைகளால் பத்ரு
போரில் திட்டி வந்தான். அவனை நபி ஸல் சிறைபிடித்தார்கள். தன்னுடைய
ஏழ்மையை எடுத்துக் கூறினான். மாநபி அவனை மன்னித்தார்கள். மீண்டும் உகது
போரில் கலந்து கொண்டு தவறாக நபியவர்களை வசைபாடினான். மறுபடியும் அவனை நபி
ஸல் சிறைபிடித்தார்கள். இப்போதும் தன் ஏழ்மையை அவன் கூறியபோது நபியவர்கள்
ஒரு முஃமின் ஒரே பொந்தில்இரண்டு முறை கொட்டு பெறமாட்டான்
என்றுகூறினார்கள்.
நல்லதையே பேசுங்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ-صلى الله عليه
وسلم- « كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِ مَا سَمِعَ.
“தான் கேள்விப் படுவதையெல்லாம் அறிவிக்கின்ற ஒருவன் அவன் பொய்கூறுகிறான்
என்பதற்கு அதுவே போதிய சான்றாகும்.
(முஸ்லிம் - 5789)
அல்லாஹ் எமக்குப் பல்வேறு உறுப்புக்களை வழங்கி அவற்றின் மூலம் பல்வேறு
காரியங்களைச் செயற்படுத்த வைத்துள்ளான். அவற்றுள் மிகப் பயனுடையதும்
மிகக் கவனமாகவும் பயன்படுத்த வேண்டியதுமான உறுப்பு நாவாகும். அது
எங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அமானிதமான ஓர் உறுப்பாகும். அதன் மூலம்
தன்நலத்தைப் பேசி நல்ல நல்ல காரியங்களைச் செய்து அல்லாஹ்வின்
திருப்தியைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். ஆதலால் நாவை நல்ல முறையில்
கவனமாகப் பயன்படுத்துவது இஸ்லாமிய பண்பாட்டிலுள்ளதாகும்.
இந்த பூமியில் அதிகக்காலம் சிறைவைக்க வேண்டிய உறுப்பு நாவை தவிர
வேறொன்றுமில்லை. (தபராணி)
அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்ட மனிதன் நல்லதையே பேசட்டும் இல்லையேல்
மெளனமாக இருக்கட்டும். (புகாரி)
என்ற இரு ஹதீஸ்களும் நாவை மிகக் கவனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை
எடுத்துக் காட்டுகிறது.
மானத்துடன் விளையடக்கூடாது.
ஜாலி என்ற பெயரில் தன் நண்பனின் மானத்துடன் சில நேரங்களில் நாம் விளையாடி
விடுவதுண்டு. நண்பனின் மனம் புண்படும் விதத்தில் நமது வார்த்தைகள்
மற்றும் செயல்பாடுகள் அமைந்து விடக்கூடாது. மகிழ்ச்சி என்ற பெயரில்
நண்பனை கேலிப்பொருளாக ஆக்கிவிடக்கூடாது. தனிப்பட்ட முறையில் நம்
நண்பனிடம் நடந்துகொள்வதைப் போல் ஒரு சபையில் நடந்துகொள்ளக் கூடாது.
மரியாதை தர வேண்டிய இடங்களில் அற்பமாகக் கருதி மட்டம் தாழ்த்தக் கூடாது.
மோசமான வார்த்தைகளை உபயோகிக்காவிட்டாலும் அற்பமாக நினைப்பதே பாவம் என நபி
(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தீயவர் என்பதற்கு
முஸ்லிமான தன் சகோதரனை அற்பமாக நினைப்பதே போதுமானதாகும். அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (4650)
ஈமான் இருக்காது :
قَالَ أَبُو هُرَيْرَةَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ
” لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ وَلاَ يَسْرِقُ
السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ وَلاَ يَشْرَبُ الْخَمْرَ
حِينَ يَشْرَبُهَا وَهُوَ مُؤْمِنٌ ” . قَالَ ابْنُ شِهَابٍ
فَأَخْبَرَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ
الرَّحْمَنِ أَنَّ أَبَا بَكْرٍ كَانَ يُحَدِّثُهُمْ هَؤُلاَءِ عَنْ
أَبِي هُرَيْرَةَ ثُمَّ يَقُولُ وَكَانَ أَبُو هُرَيْرَةَ يُلْحِقُ
مَعَهُنَّ ” وَلاَ يَنْتَهِبُ نُهْبَةً ذَاتَ شَرَفٍ يَرْفَعُ النَّاسُ
إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ حِينَ يَنْتَهِبُهَا وَهُوَ مُؤْمِنٌ ” .
………..மோசடி செய்பவன் மோசடி செய்யும் போது அவன் இறை நம்பிக்கையாளனாக
இருந்தபடி மோசடி செய்வதில்லை . ( இதிலிருந்து விலகிக் கொள்ளுமாறு )
உங்களை நான் எச்சரிக்கிறேன் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்
.அறிவிப்பவர் :அபூஹுரைரா ( ரழி ) நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 103
மோசடி செய்வபவர் , மோசடி செய்யும் போது ஈமான் இல்லாமல் போய் விடும் என்று
கடுமையான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது .
மூன்றைத் தவிர்த்த நிலையில் மரணம் வந்தால் சொர்க்கம்…
، عَنْ ثَوْبَانَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ مَنْ مَاتَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلاثٍ الْكِبْرُ
وَالْغُلُولُ وَالدَّيْنُ دَخَلَ الْجَنَّةَ ﺍﻟﻤﺴﺘﺪﺭﻙ ﻋﻠﻰ ﺍﻟﺼﺤﻴﺤﻴﻦ
ﻟﻠﺤﺎﻛﻢ 2156
“பெருமை, மோசடி மற்றும் கடன் ஆகிய மூன்றை விட்டும் விலகியிருந்த நிலையில்
எவர் மரணமடைவாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்” என்று அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) நூல்கள் : ஹாகிம்
2156 , ஜாமிஅத் திர்மிதீ 1497 , முஸ்னத் அஹ்மத் 21356
மனிதர்களிடம் நல்ல காரியங்கள் இருக்க வேண்டும் என்று கட்டளையிடும்
இஸ்லாம் பல விஷயங்களை இருக்கக் கூடாது என்றும் கட்டளையிடுகிறது, நாம்
அதிகமான நன்மைகளை சேகரித்து வைத்திருந்தாலும் அதிலும் மேற்கண்ட ஹதீஸில்
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியது போல் பெருமை , மோசடி , கடன் ஆகிய
மூன்றும் ஒரு மனிதனிடம் துளியும் இருக்ககூடாது என்று கட்டளையிடுகிறது.
அப்படி இருந்தால் அதன் மூலம் அவர் செர்க்கம் புக முடியாது என்றும்
கூறுகின்றது
•ஏப்ரல் பூல் கற்றுத்தருகிற ஒரு பாடமும் உண்டு:
முட்டாள்ஆகாமல்முழுவிழிப்புணர் வுடன்இருக்கமுடியுமாஎன்பதைபரிசோ தித்துப்பார்க்கஇதைபயன்படுத்தி க்கொள்ளலாம்.
ஆனால்365 நாளும்விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
•விழிப்புனர்வுடன் ஏமாறமல் இருப்பது ஈமானிய குண்ம்
நம்மில் 90 விழுக்காட்டிற்குமேல்,ஒவ்வொருவி சயங்களிலும்பிறர்சொல்லைக்கேட்டு
ஏமாந்துபோகிறோம்.
எந்த விசய்த்திலும் ஒரு முஸ்லிம் ஏமாறக் கூடாது.
5668عن أبي هريرة رضي اللهم عنهم عن النبي صلى اللهم عليه وسلم أنه قال
لا يلدغ المؤمن من جحر واحد مرتين - البخاري
குறிப்பாக மார்க்க விசயத்தில் தவறான ஆசமிகளிடம் ஏமாறக்கூடாது
ஏமாற்றங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நாம் எச்சரிக்கை அடைய வேண்டிய இன்னொரு முக்கியப் பேர்வழி ஷைத்தான்.
يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا(120)
நம்மை ஏமாற்றுவதையே இலக்காக கொண்டவன் .
அவனது வலைகளில் விழுந்து விடாமல் விழிப்போடு இருப்பது முஃமினின் வாழ்வில்
பிரதான விசயம்.
நமது வாழ்வின் வசதிகள் நம்மை ஏமாற்றி விடக்கூடாது
وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا(34) الكهف
நாமும் முட்டாளாக்க் கூடாது பிற்ரை முட்டாளாக்குவதும் கூடாது எனவே வெளியே
கிளம்பும் போது பெருமானாரின் பிரார்த்தனை
عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ مَا خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَيْتِي قَطُّ إِلَّا رَفَعَ طَرْفَهُ إِلَى
السَّمَاءِ فَقَالَ اللَّهُمَّ أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ
أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ
أَوْ يُجْهَلَ عَلَيَّ - ابوداوود
முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மக்களைச் சிரிக்க
வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக!
கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறக்
கேட்டிருக்கிறேன் – ஆதாரம்: திர்மிதீ.
இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய்ப் பேசுவதுகூடத் தடுக்கப்பட்டுள்ளது.
அதுபோலப் பிறரை மகிழ்விப்பதற்காகவும் பொய்ப் பேசக் கூடாது.
“பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து
பாதுகாப்புப்பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். (புகாரி 10)
மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் நபி மொழிகளும் ஒருவர் மற்றவர்களை
ஏமாற்றுவதையும், பொய் பேசுவதையும், மோசடி செய்வதையும், பரிகாசம், கேலி,
கிண்டல் செய்வதையும் கடுமையாகக் கண்டிக்கின்றவையாக இருக்கின்றன. மேலும்
ஏப்ரல் ஒன்றை மையமாக வைத்து நடக்கின்ற ஏமாற்றுச் செயல்கள் அனைத்தும்
ஏப்ரல் ஒன்றில் மட்டுமல்ல வாழ் நாள் முழுவதும் தவிர்ந்து
கொள்ளப்படவேண்டியவை என்பதையும் அவை அனைத்தும் நமது பகிரங்க விரோதி
ஷைத்தானுடைய செயல்கள் எனபதையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.
ஒரு முஸ்லிம் என்றைக்கும் எப்போதும் மற்றவர்களின் மனது புண்படும்
படியாகவோ,அவர்களை ஏமாற்றுபவனாகவோ,பரிகாசம் செய்பவனாகவோ,பொய் பேசுபவனாகவோ
இருக்க மாட்டான்.
ஒரு முஸ்லிம் தன் வாழ்நாளில் இறைவனிடத்திலும், சக மனிதர்களிடத்திலும்,
வியாபாரத்திலும், கொடுக்கல் வாங்கலிலும் மோசடி செய்யாதவனாக,
ஏமாற்றாதவனாக, வாய்மையாளனாக, நாணயமானவனாக இருக்க வேண்டும்
நம்பிக்கை மோசடி
உலகில் மனிதன் மனிதனிடம் எதிர்பார்ப்பது நம்பகத்தன்மை. நம்பகத் தன்மையின்
மூலமே பிறரை நாம் நண்பராக,நெருக்கமுள்ளவராக ஆக்கிக் கொள்ள முடியும்.
ஆனால் இன்நன்னடத்தை இக்கழி காலத்தில் எடுபட்டுப் போனது மிக
வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
அதனால் தான் என்னவோ தெரியவில்லை. எக்காலமும் அறிந்த ரப்பு இறைமறையில்
இப்படிக் கூறுகிறான்.
إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا
وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ
31:33
நம்பகத்தன்மையின் பல்வேறு பரிணாமங்களையும் இஸ்லாம் விளக்கிக் கூறியிருக்கின்றது.
ஈருலகிலும் வெற்றிக்குரிய வாழ்க்கையை வாழ்பவர்கள் யார் என்பது குறித்து
அல்லாஹ் அல்குர்ஆனில் விவரிக்கும் போது…
وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ ()
“இன்னும், அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களையும், தாங்கள்
கொடுத்த வாக்குறுதிகளையும் பேணிக்காக்கக்கூடியவர்களாய்
இருக்கின்றார்கள்.”
يقول القرطبي : والأمانة تعم جميع وظائف الدين على الصحيح من الأقوال
والأمانة تشمل كل ما يحمله الإنسان من أمر دينه ودنياه قولا وفعلاً ,
والأمانة هي أداء الحقوق، والمحافظة عليها، فالمسلم يعطي كل ذي حق حقه؛
يؤدي حق الله في العبادة، ويحفظ جوارحه عن الحرام، ويؤدي ما عليه تجاه
الخلق .
تفسير القرطبي 14/255.
இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற இமாம் குர்துபீ (ரஹ்)அவர்கள் “மனித
வாழ்க்கையில் தீன் மற்றும் துன்யாவின் எல்லா விவகாரங்களிலும்,
சொல்லாலும்,செயலாலும் நம்பகத்தன்மையோடு நடந்து கொள்வதாகும்” என
விளக்கமளித்துள்ளார்கள்.
நம்பகத்தன்மைஎன்பதுஇஸ்லாம்வலியு
அடிப்படைஅம்சமாகும்.
إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ
وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا
وَحَمَلَهَا الْإِنْسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا ()
அல்லாஹ்கூறுகின்றான்: “நாம்இந்தஅமானிதத்தை
நம்பகத்தன்மையைவானங்கள்,பூமிமற்
ஆகியவற்றின்முன்பாகவைத்தபோதுஅவை அதனை ஏற்கத் தயாராகவில்லை
மேலும்,அதனைக்கண்டு அவைகள் அஞ்சின.
ஆனால்,மனிதனோஅதனைஏற்றுக்கொண்டா
இழைப்பவனாகவும்நம்பகத்தன்மையின்
இருக்கின்றான்.”
நம்பகத்தன்மைஎன்பதுஈமானின்அடையா
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : مَا خَطَبَنَا نَبِيُّ اللهِ صلى
الله عليه وسلم إِلاَّ قَالَ:لاَ إِيمَانَ لِمَنْ لاَ أَمَانَةَ لَهُ ،
وَلاَ دِينَ لِمَنْ لاَ عَهْدَ لَهُ.
أخرجه أحمد 3/135(12410) الألباني ( صحيح ) انظر حديث رقم : 7179 في صحيح الجامع .
அனஸ் (ரலி)அவர்கள்அறிவிக்கின்றார்கள்
{ஸல்}அவர்கள்எந்தஉரைநிகழ்த்தினா
இல்லாதவனிடத்தில்ஈமான்இருக்காது
இறைநெறிமார்க்கம்இருக்காது”என்
நூல்: முஸ்னத்அஹ்மத் )
உலகநன்மைகளில்மிகவும்சிறப்பிற்
وعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه
وسلم قَالَ: أَرْبَعٌ إِذَا كُنَّ فِيكَ ، فَلاَ عَلَيْكَ مَا فَاتَكَ
مِنَ الدُّنْيَا : حِفْظُ أَمَانَةٍ ، وَصِدْقُ حَدِيثٍ، وَحُسْنُ
خَلِيقَةٍ ، وَعِفَّةٌ فِي طُعْمَةٍ. أخرجه أحمد 2/177(6652) الألباني في
\"السلسلة الصحيحة\" 2 / 370.
அப்துல்லாஹ்இப்னுஅம்ர் (ரலி)அவர்கள்அறிவிக்கின்றார்கள்
{ஸல்}அவர்கள்என்னிடம்“நான்குநற்
1. நம்பகத்தன்மையைபேணுவது., 2.உண்மைபேசுவது.,
3.நற்குணத்தோடுநடந்துகொள்வது. 4.பிறரின் அருட்கொடைகளைக் கண்டு ஏங்குவதில்
இருந்தும் தவிர்ந்து வாழ்வது.” என்றுகூறினார்கள். (
நூல்:அஸ்ஸில்ஸிலாஅஸ்ஸஹீஹா )
நம்பகத்தன்மைஓர்முஃமின்வாழ்க்கை
ولقد كانت من آخر وصايا النبي صلى الله عليه وسلم في حجة الوداع الوصية
بالأمانة فقال : \" وَمَنْ كَانَتْ عِنْدَهُ أَمَانَةٌ فَلْيُؤَدِّهَا
إِلَى مَنِ ائْتَمَنَهُ عَلَيْهَا - وَبَسَطَ يَدَيْهِ فَقَالَ - أَلاَ
هَلْ بَلَّغْتُ أَلاَ هَلْ بَلَّغْتُ أَلاَ هَلْ بَلَّغْتُ - ثُمَّ قَالَ
- لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ فَإِنَّهُ رُبَّ مُبَلَّغٍ أَسْعَدُ
مِنْ سَامِعٍ. أخرجه أحمد 5/72(20971) و\"الدرامي\" 2537 و\"أبو داود\"
2145 .
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையில்
முக்கியத்துவம் வாய்ந்த எல்லா விஷயங்களையும் தங்களது இறுதிப்பேருரையின்
போது குறிப்பிடமறக்கவில்லை.
அந்தவகையில் –நம்பகத்தன்மைபற்றியும்குறிப்பி
நம்பகத்தன்மைஎன்றால்பிறரிடம்இரு
ஆனால்,பரந்துவிரிந்தபொருளுக்கு
ஆம்,நம்மிடம்ஒப்படைக்கப்பட்டிரு
கொள்ளப்பட்டஇரகசியம்,நாம்வகிக்
உரையாடல்,எனமிகநீண்டபொருள்கொண்
இந்தஉலகத்தில்நடமாடிக்கொண்டிரு
மனிதனைஏதாவதுஒருவிஷயத்திற்கா
உதாரணத்திற்குதொலைதூரப்பயணம்செ
சகபயணிகள்ஆகியோரின்மீதானநம்பத்
உறங்கிக்கொண்டிருக்கின்றான்.
ஆனால், அல்லாஹ்வின்தூதர்{ஸல்} அவர்கள்கூறினார்கள்:
“எப்போதுஇந்தநம்பகத்தன்மைஅகன்று
நாளைஎதிர்பாருங்கள்”என்றார்கள்.
இன்றைக்குசர்வசாதாரணமாகசமூகத்தி
அண்ணல்நபிகளார்வாழ்விலிருந்து….
عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ أَنَّ عَمَّهُحَدَّثَهُ أَنَّ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَ فَرَسًا مِنْ
أَعْرَابِيٍّوَاسْتَتْبَعَهُ لِيَقْبِضَ ثَمَنَ فَرَسِهِ فَأَسْرَعَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبْطَأَ
الْأَعْرَابِيُّ وَطَفِقَ الرِّجَالُ يَتَعَرَّضُونَ لِلْأَعْرَابِيِّ
فَيَسُومُونَهُ بِالْفَرَسِ وَهُمْ لَا يَشْعُرُونَ أَنَّ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَهُ حَتَّى زَادَ بَعْضُهُمْ
فِي السَّوْمِ عَلَى مَا ابْتَاعَهُ بِهِ مِنْهُ فَنَادَى
الْأَعْرَابِيُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ
إِنْ كُنْتَ مُبْتَاعًا هَذَا الْفَرَسَ وَإِلَّا بِعْتُهُ فَقَامَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ سَمِعَ نِدَاءَهُ
فَقَالَ:" أَلَيْسَ قَدْ ابْتَعْتُهُ مِنْكَ؟!" قَالَ لَا وَاللَّهِ مَا
بِعْتُكَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :"قَدْ
ابْتَعْتُهُ مِنْكَ" فَطَفِقَ النَّاسُ يَلُوذونَ بِالنَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِالْأَعْرَابِيِّ وَهُمَا يَتَرَاجَعَانِ
وَطَفِقَ الْأَعْرَابِيُّ يَقُولُ :"هَلُمَّ شَاهِدًا يَشْهَدُ أَنِّي
قَدْ بِعْتُكَهُ" قَالَ خُزَيْمَةُ بْنُ ثَابِتٍ :"أَنَا أَشْهَدُ
أَنَّكَ قَدْ بِعْتَهُ" قَالَ فَأَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خُزَيْمَةَ فَقَالَ:" لِمَ تَشْهَدُ؟" قَالَ:"
بِتَصْدِيقِكَ يَا رَسُولَ اللَّهِ"
உமாராஇப்னுஃகுஸைமா (ரலி)அவர்கள்அறிவிக்கின்றார்கள்
அல்லாஹ்வின்தூதர் {ஸல்}அவர்கள்மதீனாவின்சந்தையில்
ஒருகுதிரையைவிலைபேசினார்கள். ஆனால்,பேசியவிலையைக்கொடுப்பதற்
அப்போதுகையில்அந்ததொகைஇல்லை. ஆகவே,தம்மோடுவந்துஅந்தக்குதிரை
விலையைப்பெற்றுக்கொள்ளுமாறுஅந்
வருகிறவழியில்,அல்லாஹ்வின்தூதர் {ஸல்}அவர்கள்ஏற்கனவேஅந்தகுதிரை
விலைபேசிவிட்டார்கள்என்பதைஅறியா
தங்களுக்குவிலைக்குத்தருமாறுகே
அவர்கள்தருவதாகச்சொன்னஅந்தவிலை,
இல்லையா?இல்லையென்றால்
இதைவேறொருவரிடம்நான்விற்றுவிடு
அதற்கு, அண்ணல்நபி {ஸல்}அவர்கள் ”ஓகிராமவாசியே!ஏற்கனவேஉம்மிடம்
நான்விலைபேசிவிட்டேனே!அதைப்பெற்
வந்துகொண்டிருக்கின்றீர்” என்றுகேட்டார்கள்.
அதற்கு, அந்தகிராமவாசியோ“இல்லையே!அப்படி
அல்லாஹ்வின்தூதர் {ஸல்}அவர்களோ, மிகவும்பொறுமையாக“இப்போதுதானே
இன்னஇடத்தில்வைத்துஇன்னவிலைக்கு
அல்லாஹ்வின்தூதர்
{ஸல்}அவர்களும்,அந்தகிராமவாசியு
கூட்டம்கூடியதும்,இப்போதுஅந்தக்
அப்படியானால்,நீர்என்னிடம்விலை
பார்ப்போம்!” என்றார்.
அப்போது,எதேச்சையாகஅந்தவழியா
(ரலி)அவர்கள்சூழ்நிலையைவிளங்கி
அவரிடம்விலைபேசியதைநான்கண்ணால்
இதைக்கேட்டதும், அண்ணலார்{ஸல்}
அவர்கள்“நீர்தான்எங்களுக்குள்வி
என்றுவினவினார்கள்.
அப்போது, ஃகுஸைமா (ரலி)அவர்கள்“உங்களைஉண்மைபடுத்
கடமைஅல்லவா?”என்றுகூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரு
செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (வாழ்நாளிலேயே)
பார்த்துவிட்டேன். மற்றொன்றை எதிர்ப்பார்த்திருக்கிறேன். ஒரு செய்தி
யாதெனில் (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் (அமானத் என்னும்)
நம்பகத்தன்மை இடம்பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனி¬ருந்தும் (அதை)
அறிந்து கொண்டார்கள். பிறகு சுன்னாவி¬ருந்தும் (அதை) அறிந்துகொண்டார்கள்.
(நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்துவிட்டேன்.
இரண்டாவது செய்தி நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன்
ஒருமுறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது உள்ளத்தி¬ருந்து நம்பகத்தன்மை
(சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து (அது அகற்றப்பட்டதன்) அடையாளம்
சிறு (கரும்) புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கிவிடும். பிறகு மீண்டும்
ஒருமுறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும்.
இம்முறை அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் (கடின உழைப்பால் கையில் ஏற்படும்)
காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்துவிடும். (இவ்வாறு முத¬ல்
நம்பகத்தன்மை என்னும் ஒ¬ உள்ளத்தில் ஏற்றப்பட்டு பிறகு சிறிது சிறிதாக
அது அணைக்கப்படுவதானது) கா¬ல் தீக்கங்கை உருட்டிவிட்டு அதனால் கால்
கொப்பளித்து உப்பிவிடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பி பெரிதாகத்
தெரியுமே தவிர அதனும் ஒன்றும் இருக்காது.
பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல்
செய்துகொள்வார்கள். (ஆனால் அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற
எத்தனிக்கமாட்டார்கள். இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர்
இருக்கிறார் என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு
நம்பிக்கையாளர்கள் அரிதாகிவிடுவார்கள்). மேலும் ஒருவரைப் பற்றி அவருடைய
அறிவு தான் என்ன? அவருடைய விவேகம் தான் என்ன? அவருடைய வீரம் தான் என்ன?
என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால் அந்த மனிதருடைய உள்ளத்தில்
கடுகளவு கூட நம்பிக்கை இருக்காது. அறிவிப்பவர் : ஹýதைஃபா (ர¬) அவர்கள்
நூல் : புகாரி (6497)
மேற்கண்ட ஹதீஸ் கூறும் நிகழ்வை இன்று கண்கூடாக கண்டுவருகிறோம்.
ஆயிரக்கணக்கானோரில் ஒருவரைக் கூட நம்பிக்கைக்குத் தகுந்தவராக நம்மால்
காணமுடியவில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நிச்சயமாக உங்களுக்குப் பின் ஒரு
சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்.
அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத்
தாமாகவே முன் வருவார்கள். ஆனால் சாட்சியம் அளிக்கும் படி அவர்களை யாரும்
கேட்கமாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால் அதை நிறைவேற்ற
மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை
தோன்றும். அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹூசைன் (ரலி¬) அவர்கள்
நூல் : புகாரி (2651)
இறைநம்பிக்கையும் மோசடியும்
இந்த அக்கிரமங்கள் இறைநம்பிக்கை இல்லாதவர்களிடத்தில் காணப்படுவதைப்
போன்றே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களிடத்திலும் குறைவில்லாமல்
காணப்படுகிறது.. நாணயம் மனிதனிடத்தில் அவசியம் இருக்க வேண்டிய பண்பு
என்பதை இந்த உலகம் உணர்ந்திருந்தாலும் இறைவனை நம்பியவர்களிடத்தில்
இப்பண்பு அவசியம் இருக்க வேண்டும் என்பதனால் அல்லாஹ் மனிதர்களுக்கு
நேர்வழிக்காட்டியான திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் நாணயம் பேணவேண்டும்
என வ¬யுறுத்திக் கூறுகிறான்.
உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை
நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்!
அல்குர்ஆன் (2 : 283)
தன்னை ஒரு முஸ்¬மாகக் காட்டிக்கொண்டு உள்ளத்தில் இஸ்லாத்தை
வெறுப்பவனிடத்தில் இருக்கும் பண்புகளில் ஒரு பண்பு தான் நம்பிக்கை
துரோகம் செய்வது. உண்மையில் இஸ்லாத்தை நேசிப்பவனிடத்தில் நம்பிக்கை
மோசடியின் வாடையை கூடப் பார்க்க முடியாது. நம்பிக்கை மோசடிக்கும்
இறைநம்பிக்கைக்கும் வெகுதூரம். இதை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில்
தெளிவுபடுத்துகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் நயவஞ்சகனின் அடையாளம்
மூன்று. அவன் பேசினால் பொய் பேசுவான். வாக்களித்தால் மாறுசெய்வான்.
நம்பப்பட்டால் மோசடி செய்வான். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி¬) அவர்கள்
நூல் : முஸ்ஸி¬ம் (89)
மேலுள்ள இந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களை விட்டும் நம்மை எச்சரிக்கிறது.
ஒன்று நம்மிடத்தில் நயவஞ்சகத் தன்மை இருக்கக் கூடாது. ஏனென்றால் உலகக்
காரியங்களில் ஆரம்பித்த நயவஞ்சகத்தனம் இறுதியில் மார்க்க விஷயத்திலும்
அவ்வாறு நடந்துகொள்ளும் படி நம்மை மாற்றிவிடும் என்பதால் தான். இரண்டாவது
இந்த அடையாளங்களை நமக்கு சுட்டிக்காட்டுவதன் மூலம் இந்தப் பண்பு
யாரிடத்தில் இருக்குமோ அவரிடத்தில் நம்பி நாம் ஏமார்ந்து விடாமல்
இருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.
மோசடி செய்பவர்கள் இஸ்லாமியப் பெயர்களை தங்களுக்கு வைத்துக் கொண்டாலும்
உண்மையில் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய விளக்கத்தின் அடிப்படையில்
இறைநம்பிக்கையாளனாக ஆகமாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்கள் தங்களுடைய உயிரிலும் பொருட்களிலும்
யாருடைய (தீமையை விட்டும்) பாதுகாப்பு அடைந்துள்ளர்களோ அவனே
இறைநம்பிக்கையாளன் ஆவான். பாவமான காரியங்களையும் குற்றங்களையும் எவர்
வெறுத்து ஒதுக்குகிறாரோ அவரே ஹிஜ்ரத் செய்தவர் ஆவார்.
அறிவிப்பவர் : ஃபுளாலா பின் உபைத் (ர¬லி) அவர்கள் நூல் : இப்னு மாஜா (3924)
நபிகளாரின் நாணயம்
இந்த தினத்தின் மைய கருப்பொருளான பொய் பற்றி இஸ்லாம்; நபி [ஸல்] அவர்கள்
அல்லாஹ்வின் தூதராக ஆவதற்கு முன்பிருந்தே வாய்மையாளராக
திகழ்ந்துள்ளார்கள். எந்த அளவுக்கெனில், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத
முஷ்ரிக்குகள் கூட நபியவர்கள் பொய் சொல்லக்கூடியவர் என்று சொன்னதில்லை.
ஹெர்குலிஸ் மன்னனிடம் (அப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிராத)
அபூஸுபியான்[ரலி] அவர்கள் நபி (ஸல்) அவர்களை பற்றி கூறிய வாசகம் பாரீர்:
ஹெர்குலிஸ் அபூஸுஃபியான் அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் குறித்து
கேட்டார். “(நபி என வாதிடும்) அவர் இவ்வாறு (தூதரென்று) வாதிப்பதற்கு
முன் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள்
சந்தேகித்ததுண்டா?'அதற்கு அபூ ஸுப்யான் அவர்கள், “இல்லை” என
பதிலுரைத்தார்கள். (ஹதீஸ் சுருக்கம்) (நூல்: புஹாரி, எண் 7)
நாணயம் பேணுவது இறைத்தூதர்களின் பண்பாகும்.. இந்த குணங்களை வைத்து அவர்
நபி (ஸல்) அவர்களை நல்லவர் என்றும் உண்மையாளர் என்றும் முடிவு செய்தார்.
ஒருவர் உண்மையாளரா அல்லது பொய்யரா என்று கண்டறிய நாணயம் பேணுவது சிறந்த
அளவுகோலாகும்.
முஸ்லிமல்லாத மாற்றாரும் கூட வாய்மையாளர் என்று சான்று பகர்ந்த நம்
தலைவரின் வழிவந்த நாம் முட்டாள்கள் தினத்தை கொண்டாட பொய் சொல்லலாமா?
நபி (ஸல்) அவர்கள் அவர்கள் காலத்தில் வாழ்ந்த யூதர்களுக்குத் தெள்ளத்
தெளிவாக தெரிந்த ஒரு விஷயம். ஆனால் நபி (ஸல்) அவர்களை தூதராக ஏற்றுக்
கொள்ளாத காரணத்தினால் மக்கள் மத்தியில் அவரை பொய்யராக சித்தரித்துக்
காட்டுவதற்காக மோசடி செய்துவிடுவார் என்று உள்ளத்தில் ஒன்றை வைத்துக்
கொண்டு வெளியில் ஒன்றைப் பேசினார்கள். மோசடி செய்தார் என்று உறுதிபட
சொல்லாமல் மோசடி செய்வார் என்று யூகமாகத் தான் அவர்களால் சொல்ல
முடிந்தது.
நமக்கெல்லாம் அழகிய முன்மாதிரியான நபி (ஸல்) அவர்கள் நாணயம் பேணுவதில்
தலைசிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துள்ளார்கள். பின்வரும் ஹதீஸ் இதை
தெளிவாக எடுத்துரைக்கிறது.
ஒவ்வொரு உறுப்பும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்
நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஏதோ ஒரு விதத்தில் நமக்கேத் தெரியாமல்
அமானிதங்களை ஏற்றவர்களாக இருக்கிறோம். இறைவன் நமக்கு வழங்கிய உடல்
உறுப்புக்களும் செல்வங்களும் அமானிதம் தான். இவைகளை நல்லகாரியங்களுக்கு
பயன்படுத்துவதற்காக வழங்கியுள்ளான். தீயகாரியங்களுக்கு இவைகளை நாம்
பயன்படுத்தினால் இறைவன் நமக்கு வழங்கிய அமானிதங்களை பாழ்படுத்தியவர்களாக
ஆகிவிடுவோம். இதை உணராத காரணத்தினால் நம்முடைய கண்கள் தீயகாரியங்களை
கண்டு இரசிக்கிறது. நமது கால்கள் செல்லக்கூடாத இடங்களுக்கு வருகை
தருகின்றன. மறுமையில் ஒவ்வொரு உறுப்பும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.
அல்குர்ஆன் (17 : 36)
நம்பிக்கைத் துரோகத்தால் ஏற்படும் விளைவுகள்
கூட்டு சேர்ந்து நடத்தப்படும் கடைகள் பெரும்பாலும் நீண்ட நாட்கள்
நிலைப்பதில்லை. மிகக் குறைந்த நாளிலே பிரச்சனைகள் ஏற்பட்டு
அடைக்கப்பட்டுவிடுகின்றன. இதற்குக் காரணம் கூட்டு சேர்ந்தவர்கள்
தங்களுக்குரிய பங்கைவிட அதிகமாக லாபத்தை எடுப்பதினாலும் தன்னுடைய உழைப்பை
செலுத்தாமல் இருப்பதுமேயாகும். வருகின்ற லாபத்தை உரிய முறையில் பங்கு
வைத்துக்கொண்டால் அழகிய முறையில் வியாபாரம் செய்து செழித்தோங்கலாம்.
அல்லாஹ்வின் உதவியும் கிடைக்கும். அல்லாஹ் அவர்களுடன் மூன்றாவது
கூட்டாளியாக சேர்ந்துகொண்டு செல்வத்தை வளர்ப்பான் என்று பின்வரும் ஹதீஸ்
உணர்த்துகிறது.
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இரண்டு கூட்டாளிகளில்
ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை நான் அவர்களுடன் மூன்றாவது
(கூட்டாளி) ஆவேன். ஆனால் மோசடி செய்தால் அவ்விருவர்களிடமிருந்து நான்
வெளியேறிவிடுகிறேன்.
அறிவிப்பவர் : அபூஹýரைரா (ர¬) அவர்கள்
நூல் : அபூதாவுத் (2936)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய
மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று
நட்டப்பட்டு இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி)
என்று கூறப்படும்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர¬) அவர்கள்
நூல் : புகாரி (6177)
நம்பகத்தன்மை இல்லாதவன் நயவஞ்சகன் என்றும், ஈமான் இல்லாதவன் என்றும்
உணர்த்திய அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அந்த நம்பகத்தன்மையின்
விஷயத்தில் மிகப்பெரிய பேணுதலைக் கடைபிடித்தார்கள்.
ஈமான் இழப்பு கூட ஏற்படாலம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
''எந்த சமுதாயத்தில் மோசடி பரவலாக இடம் பெறுகின்றதோ அவர்களுக்கு
மத்தியில் அச்ச உணர்வு தோற்றுவிக்கப்படும்"". (முஅத்தா மாலிக் -26)
''உங்களில் ஒருவர் மோசடி செய்கையில் அவர் முஃமினாக இருக்க மாட்டார்.
உங்களை நான் அப்படியான நிலையை விட்டும் கடுமையாக எச்சரிக்கிறேன்"".
(முஸ்லிம் - கிதாபுல் ஈமான் - 103)
ஏமாற்றுபவனுக்கு அழிவு தான் மிஞ்சும்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ
أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ، وَمَنْ أَخَذَ يُرِيدُ
إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ (البخاري)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் மக்களின் பணத்தை (அல்லது
பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன்
சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச்
செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன்
வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். என அபூ ஹுரைரா(ரலி)
அறிவித்தார்கள். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 43. கடன்
ஏமாறுவது முஃமினுடைய பண்பல்ல
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لاَ يُلْدَغُ المُؤْمِنُ مِنْ
جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ» (مسلم)
நபியவர்கள் ஒரு முஃமின் ஒரே பொந்தில்இரண்டு முறை கொட்டு பெறமாட்டான்
என்றுகூறினார்கள்.
இந்த ஹதீஸூக்கு நவவீ இமாம் விளக்கம் கூறுகிறார்கள்:
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أسر أبا غرة الشاعر يوم بدر فمن
عليه وعاهده أن لايحرض عليه ولايهجوه وَأَطْلَقَهُ فَلَحِقَ بِقَوْمِهِ
ثُمَّ رَجَعَ إِلَى التَّحْرِيضِ وَالْهِجَاءِ ثُمَّ أَسَرَهُ يَوْمَ
أُحُدٍ فَسَأَلَهُ الْمَنَّ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ الْمُؤْمِنُ لايلدغ مِنْ جُحْرٍ مَرَّتَيْنِ (شرح النووي علي
مسلم)
ابوغرة என்பவன் நபி (ஸல்) அவர்களை தவறான கொச்சையான கவிதைகளால் பத்ரு
போரில் திட்டி வந்தான். அவனை நபி ஸல் சிறைபிடித்தார்கள். தன்னுடைய
ஏழ்மையை எடுத்துக் கூறினான். மாநபி அவனை மன்னித்தார்கள். மீண்டும் உகது
போரில் கலந்து கொண்டு தவறாக நபியவர்களை வசைபாடினான். மறுபடியும் அவனை நபி
ஸல் சிறைபிடித்தார்கள். இப்போதும் தன் ஏழ்மையை அவன் கூறியபோது நபியவர்கள்
ஒரு முஃமின் ஒரே பொந்தில்இரண்டு முறை கொட்டு பெறமாட்டான்
என்றுகூறினார்கள்.
நல்லதையே பேசுங்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ-صلى الله عليه
وسلم- « كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِ مَا سَمِعَ.
“தான் கேள்விப் படுவதையெல்லாம் அறிவிக்கின்ற ஒருவன் அவன் பொய்கூறுகிறான்
என்பதற்கு அதுவே போதிய சான்றாகும்.
(முஸ்லிம் - 5789)
அல்லாஹ் எமக்குப் பல்வேறு உறுப்புக்களை வழங்கி அவற்றின் மூலம் பல்வேறு
காரியங்களைச் செயற்படுத்த வைத்துள்ளான். அவற்றுள் மிகப் பயனுடையதும்
மிகக் கவனமாகவும் பயன்படுத்த வேண்டியதுமான உறுப்பு நாவாகும். அது
எங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அமானிதமான ஓர் உறுப்பாகும். அதன் மூலம்
தன்நலத்தைப் பேசி நல்ல நல்ல காரியங்களைச் செய்து அல்லாஹ்வின்
திருப்தியைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். ஆதலால் நாவை நல்ல முறையில்
கவனமாகப் பயன்படுத்துவது இஸ்லாமிய பண்பாட்டிலுள்ளதாகும்.
இந்த பூமியில் அதிகக்காலம் சிறைவைக்க வேண்டிய உறுப்பு நாவை தவிர
வேறொன்றுமில்லை. (தபராணி)
அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்ட மனிதன் நல்லதையே பேசட்டும் இல்லையேல்
மெளனமாக இருக்கட்டும். (புகாரி)
என்ற இரு ஹதீஸ்களும் நாவை மிகக் கவனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை
எடுத்துக் காட்டுகிறது.
மானத்துடன் விளையடக்கூடாது.
ஜாலி என்ற பெயரில் தன் நண்பனின் மானத்துடன் சில நேரங்களில் நாம் விளையாடி
விடுவதுண்டு. நண்பனின் மனம் புண்படும் விதத்தில் நமது வார்த்தைகள்
மற்றும் செயல்பாடுகள் அமைந்து விடக்கூடாது. மகிழ்ச்சி என்ற பெயரில்
நண்பனை கேலிப்பொருளாக ஆக்கிவிடக்கூடாது. தனிப்பட்ட முறையில் நம்
நண்பனிடம் நடந்துகொள்வதைப் போல் ஒரு சபையில் நடந்துகொள்ளக் கூடாது.
மரியாதை தர வேண்டிய இடங்களில் அற்பமாகக் கருதி மட்டம் தாழ்த்தக் கூடாது.
மோசமான வார்த்தைகளை உபயோகிக்காவிட்டாலும் அற்பமாக நினைப்பதே பாவம் என நபி
(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தீயவர் என்பதற்கு
முஸ்லிமான தன் சகோதரனை அற்பமாக நினைப்பதே போதுமானதாகும். அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (4650)
ஈமான் இருக்காது :
قَالَ أَبُو هُرَيْرَةَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ
” لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ وَلاَ يَسْرِقُ
السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ وَلاَ يَشْرَبُ الْخَمْرَ
حِينَ يَشْرَبُهَا وَهُوَ مُؤْمِنٌ ” . قَالَ ابْنُ شِهَابٍ
فَأَخْبَرَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ
الرَّحْمَنِ أَنَّ أَبَا بَكْرٍ كَانَ يُحَدِّثُهُمْ هَؤُلاَءِ عَنْ
أَبِي هُرَيْرَةَ ثُمَّ يَقُولُ وَكَانَ أَبُو هُرَيْرَةَ يُلْحِقُ
مَعَهُنَّ ” وَلاَ يَنْتَهِبُ نُهْبَةً ذَاتَ شَرَفٍ يَرْفَعُ النَّاسُ
إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ حِينَ يَنْتَهِبُهَا وَهُوَ مُؤْمِنٌ ” .
………..மோசடி செய்பவன் மோசடி செய்யும் போது அவன் இறை நம்பிக்கையாளனாக
இருந்தபடி மோசடி செய்வதில்லை . ( இதிலிருந்து விலகிக் கொள்ளுமாறு )
உங்களை நான் எச்சரிக்கிறேன் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்
.அறிவிப்பவர் :அபூஹுரைரா ( ரழி ) நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 103
மோசடி செய்வபவர் , மோசடி செய்யும் போது ஈமான் இல்லாமல் போய் விடும் என்று
கடுமையான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது .
மூன்றைத் தவிர்த்த நிலையில் மரணம் வந்தால் சொர்க்கம்…
، عَنْ ثَوْبَانَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ مَنْ مَاتَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلاثٍ الْكِبْرُ
وَالْغُلُولُ وَالدَّيْنُ دَخَلَ الْجَنَّةَ ﺍﻟﻤﺴﺘﺪﺭﻙ ﻋﻠﻰ ﺍﻟﺼﺤﻴﺤﻴﻦ
ﻟﻠﺤﺎﻛﻢ 2156
“பெருமை, மோசடி மற்றும் கடன் ஆகிய மூன்றை விட்டும் விலகியிருந்த நிலையில்
எவர் மரணமடைவாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்” என்று அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) நூல்கள் : ஹாகிம்
2156 , ஜாமிஅத் திர்மிதீ 1497 , முஸ்னத் அஹ்மத் 21356
மனிதர்களிடம் நல்ல காரியங்கள் இருக்க வேண்டும் என்று கட்டளையிடும்
இஸ்லாம் பல விஷயங்களை இருக்கக் கூடாது என்றும் கட்டளையிடுகிறது, நாம்
அதிகமான நன்மைகளை சேகரித்து வைத்திருந்தாலும் அதிலும் மேற்கண்ட ஹதீஸில்
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியது போல் பெருமை , மோசடி , கடன் ஆகிய
மூன்றும் ஒரு மனிதனிடம் துளியும் இருக்ககூடாது என்று கட்டளையிடுகிறது.
அப்படி இருந்தால் அதன் மூலம் அவர் செர்க்கம் புக முடியாது என்றும்
கூறுகின்றது
•ஏப்ரல் பூல் கற்றுத்தருகிற ஒரு பாடமும் உண்டு:
முட்டாள்ஆகாமல்முழுவிழிப்புணர்
ஆனால்365 நாளும்விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
•விழிப்புனர்வுடன் ஏமாறமல் இருப்பது ஈமானிய குண்ம்
நம்மில் 90 விழுக்காட்டிற்குமேல்,ஒவ்வொருவி
ஏமாந்துபோகிறோம்.
எந்த விசய்த்திலும் ஒரு முஸ்லிம் ஏமாறக் கூடாது.
5668عن أبي هريرة رضي اللهم عنهم عن النبي صلى اللهم عليه وسلم أنه قال
لا يلدغ المؤمن من جحر واحد مرتين - البخاري
குறிப்பாக மார்க்க விசயத்தில் தவறான ஆசமிகளிடம் ஏமாறக்கூடாது
ஏமாற்றங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நாம் எச்சரிக்கை அடைய வேண்டிய இன்னொரு முக்கியப் பேர்வழி ஷைத்தான்.
يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا(120)
நம்மை ஏமாற்றுவதையே இலக்காக கொண்டவன் .
அவனது வலைகளில் விழுந்து விடாமல் விழிப்போடு இருப்பது முஃமினின் வாழ்வில்
பிரதான விசயம்.
நமது வாழ்வின் வசதிகள் நம்மை ஏமாற்றி விடக்கூடாது
وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا(34) الكهف
நாமும் முட்டாளாக்க் கூடாது பிற்ரை முட்டாளாக்குவதும் கூடாது எனவே வெளியே
கிளம்பும் போது பெருமானாரின் பிரார்த்தனை
عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ مَا خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَيْتِي قَطُّ إِلَّا رَفَعَ طَرْفَهُ إِلَى
السَّمَاءِ فَقَالَ اللَّهُمَّ أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ
أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ
أَوْ يُجْهَلَ عَلَيَّ - ابوداوود
ஒரு முஸ்லிம் தன் வாழ்நாளில் இறைவனிடத்திலும், சக மனிதர்களிடத்திலும்,
வியாபாரத்திலும், கொடுக்கல் வாங்கலிலும் மோசடி செய்யாதவனாக,
ஏமாற்றாதவனாக, வாய்மையாளனாக, நாணயமானவனாக இருக்க வேண்டும் ஈமானை
இழக்கச்செய்திடும், நயவஞ்சகர்களில் ஒருவாராக மாற்றி விடும் அபாயகரமான
குற்றச் செயல்களில் இருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!!!
அல்லாஹ்வின் கட்டளைகளையும் அவன் தூதரின் கட்டளைகளையும் அணுபிசகாது வாழ
அருள்பாலிப்பானாக பிறரிடம் ஏமாறாமலும். பிறரை ஏமாற்றி மறுமையில் நாம்
ஏமாறாமல் இருக்க வல்லோன் அல்லாஹ் வழிவகை செய்வானாக. இது போன்ற ஏமாற்று
குணங்களை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!!! ஆமீன் ஆமீன்
யாரப்பல் ஆலமீன்
வியாபாரத்திலும், கொடுக்கல் வாங்கலிலும் மோசடி செய்யாதவனாக,
ஏமாற்றாதவனாக, வாய்மையாளனாக, நாணயமானவனாக இருக்க வேண்டும் ஈமானை
இழக்கச்செய்திடும், நயவஞ்சகர்களில் ஒருவாராக மாற்றி விடும் அபாயகரமான
குற்றச் செயல்களில் இருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!!!
அல்லாஹ்வின் கட்டளைகளையும் அவன் தூதரின் கட்டளைகளையும் அணுபிசகாது வாழ
அருள்பாலிப்பானாக பிறரிடம் ஏமாறாமலும். பிறரை ஏமாற்றி மறுமையில் நாம்
ஏமாறாமல் இருக்க வல்லோன் அல்லாஹ் வழிவகை செய்வானாக. இது போன்ற ஏமாற்று
குணங்களை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!!! ஆமீன் ஆமீன்
யாரப்பல் ஆலமீன்
Comments
Post a Comment