ஏக இறைவனின் திருப்பெயரால்!

                          மாநபியின் மாண்பு கூறும்                         மகத்தான மீலாத்  விழா  


நாள் /நேரம் :16:02:2014 (ஞாயிறு) அஸர் முதல் இஷா வரை 


இடம் :மஸ்ஜிதே நூர் ஜும்ஆ பள்ளிவாசல் பள்ளிக்கரணை சென்னை:100


தலைமை: நிர்வாகிகள் மஸ்ஜிதே நூர் ஜும்ஆ பள்ளிவாசல் 


முன்னிலை: சுற்றுவட்டார மஸ்ஜித் நிர்வாகிகள்


கிராஅத்: ஹாஃ பிஸ், முஹம்மத் முஷ்தாக் 


பைத் :மௌலவி, V.M.முஹம்மத் அமீன்.ஃபைஜி 


வரவேற்புரை:மௌலவி,ஹாஃ பிஸ், M.H.அப்பாஸ் ரியாஜி            


துவக்கஉரை:மௌலவி,ஹாஃ பிஸ்,J.S.அப்பாஸ் தாஹிர் ரஷாதி 


                                                 சிறப்புரை 


மௌலவி,ஹாஃ பிஸ், M.அப்துல் ஹமீத். ஃபாழில் பாகவி. ஹழ்ரத்

பேராசிரியர் :அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் வேலூர் 


மௌலவி,ஹாஃ பிஸ், M.ஷம்சுல் ஹுதா. ரஷாதி ஹழ்ரத்
நிறுவனர்: கன்ஜுர் ரஷாத் அரபிக்கல்லூரி வத்தலகுண்டு 

நன்றியுரை:ஹாஜி  K.M.ஷர்ஃபுத்தீன் சாஹிப் 


பெண்களுக்கு தனி இட வசதி உண்டு 


அனைவரும் வருக!  அண்ணலாரின் அன்பை பெருக!












Comments

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!