ஏக இறைவனின் திருப்பெயரால்!

மாநபியின் மான்புகூரும் மகத்தான மீலாத் விழா 



நாள்/நேரம்: 16:02:2014(ஞாயிறு)அஸர் முதல் இஷா வரை 

இடம்/மஸ்ஜிதே நூர் ஜும்ஆ பள்ளிவாசல் பள்ளிக்கரணை சென்னை:100 

                     சிறப்புரை 

மௌலவி,ஹாஃபிஸ்,M.அப்துல் ஹமீத் ஃபாழில்,பாகவி ஹழ்ரத் 
பேராசிரியர்:அல்பாகியதுஸ் ஸாலிஹாத் வேலூர்

தலைப்பு:நபிகளாரின் கண்ணியம்  


மௌலவி,ஹாஃபிஸ்,M.ஷம்சுல் ஹுதா ரஷாதி ஹழ்ரத் 
நிறுவனர்:கன்ஜுர் ரஷாத் அரபிக்கல்லூரி வத்தலகுண்டு 
தலைப்பு:நபிகளார் காலத்து பெண்கள்  

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு 

அனைவரும் வருக!அண்ணலாரின் அன்பை பெருக!




Comments

Popular posts from this blog

சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம்

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்!

வறுமையை ஒழிப்போம்!